<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18753538</id><updated>2011-07-07T13:10:42.756-07:00</updated><title type='text'>சிந்தனைச் சிதறல்கள்</title><subtitle type='html'>படித்தவை, பார்த்தவை, கேட்டவை, அனுபவப்பட்டவைகளில் மனதில் எழுந்த சந்தேகங்களை கேள்விகளாக தொடுப்பது தான் இவ்வலைப்பதிவின் நோக்கம். இதில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>17</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-9073777382650461202</id><published>2007-06-12T05:55:00.001-07:00</published><updated>2007-06-12T06:37:23.634-07:00</updated><title type='text'>தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்!</title><content type='html'>அய்யா தருமி அவர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நினைவிருக்கின்றதா? இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பகுத்தறிவாளன். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற காரணங்களை அடுக்கியதில் மிக முக்கியமான காரணமான //இயேசுவை கர்த்தர் காப்பாற்றாததைக்// குறித்து ஒரு கேள்வி - ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டு நான் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் அளிக்காதது மட்டுமின்றி, இந்த நிமிடம் வரை அந்த பின்னூட்டத்தை உங்கள் "அந்த 9" பதிவில் அனுமதிக்கவும் செய்யாமல் மறைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாக நான் பட்ட சோகக்கதைகளை(!) எழுத நினைத்து ப்ளாக் உலகத்துக்கு வந்த என்னை, பர்தாவைக் குறித்து நான் என் வாழ்வில் பட்ட ஓர் அனுபவத்தை வைத்து ஒரு பதிவு எழுதியதில் அழைக்காமலே வந்த விருந்தாளி போன்று வந்து எள்ளி விட்டு என்னை உங்கள் பக்கம் திரும்ப வைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் நீங்கள் எழுதியுள்ள பொன்னால் குறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகம்:&lt;br /&gt;&lt;br /&gt;//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது?//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அன்று என்னுடைய அந்த பர்தாவை குறித்த அனுபவத்தை எழுதியதில், என் அனுபவம் சார்ந்த கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திருந்தால் மேலே நீங்கள் கூறியதில் அர்த்தமிருக்கின்றது - கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் இந்த வாசகங்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தமிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த என்னுடைய பதிவில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பது நினைவுள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;எழுதக் கூடியவனின் மதமும்/பின்னணியும் என்ன என்பது அவசியமில்லை எனக் கூறும் நீங்கள், அன்று நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை கூறிய போது, ஒழுங்காக அந்த கருத்துக்களுக்கு மட்டுமே பதிலளித்திருந்தால் மேலே கண்ட வார்த்தைகளை கூறுவதற்கு உங்களுக்கு தகுதியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று என் பதிவில் என் அனுபவ கருத்துக்களை ஓர் எள்ளலுடன் எதிர்கொண்ட உங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காகவே உங்கள் பதிவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த இடத்தில் தான் நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற காரணமாக கூறிய "அந்த 9"(இதனை பதிலுக்கு பதில் எள்ளலாகவே எடுத்துக்கொள்ளுங்கள்) கேள்விகள் அடங்கிய பதிவை கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;53 வருட காலம் அனுபவம் உள்ளவர், 53 வருட ஆராய்ச்சியில் பைபிளில் கண்டது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;"கர்த்தர் இயேசுவை கைவிட்டார். காப்பாற்றவில்லை" - இது நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய பிரதான காரணங்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா செவனே என்றிருந்த என்னை என் அனுபவ கருத்துக்களை எள்ளி இங்கே அழைத்து உங்கள் பதிவை படிக்க வைத்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானோ உங்களை போன்று நாகரீகமின்றி செயல்படாமல், நீங்கள் கூறிய உங்களின் அனுபவ பைபிள் அறிவு சரியல்ல எனச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் நல்ல பேராசிரியர் என்ன செய்திருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்விக்கு தகுந்த விளக்கம் அளித்திருக்க வேண்டும். அக்கேள்வியில் நான் உங்களை எள்ளி நகையாடி ஒன்றும் பின்னூட்டம் இடவில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த பின்னூட்டத்தையே இதுவரை அனுமதிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவா உங்கள் நடுநிலைமை?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்துக்களையே என் கேள்வி குழிதோண்டி புதைக்கும் என்பதால் தானே இன்று வரை என்னுடைய அந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லடியார் போன்றவர்களின் பதிவுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு //"அவர்களின் எள்ளல் தொனியிலான பதிவுகள் தான் காரணம்"// என காரணம் கூறியுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் "அந்த 9" கேள்விகள் பதிவில் போட்ட என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் இதுவரை அனுமதிக்காததற்கும் அதனை கண்டுகொள்ளாததற்கும் உண்மையில் அது தான் காரணமா? உங்கள் நெஞ்சைத் தொட்டு பதில் கூறுங்கள் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பதிவில் என் முதல் பின்னூட்டம், உங்களின் மதமாற்றத்திற்கு நீங்கள் குறிப்பிடும் காரணம் தவறானது என்று சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் மட்டும் தானே கேட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளும் நியாயவானாகிய 53 வருட அனுபவ பேராசிரியர் நீங்கள், குறைந்தபட்சம் அந்த என் பின்னூட்டத்தை மட்டுமாவது அனுமதிக்காததன் காரணம் - தங்களின் மதமாற்ற வைபவமே கேள்விக்குறியாகி விடும் என்பதனால் அல்லவோ?&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவில் வந்து, என் அனுபவ கருத்தை எள்ளியதோடு, உங்கள் பதிவில் என் நியாயமான கேள்வியை நீங்கள் புறக்கணித்ததும் தானே என்னை தொடர்ந்து உங்களை எள்ளி நகையாடி தொடர்பதிவுகளை போட வைத்தது. இதனை இல்லை என்று உங்களால் மறுக்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி கடந்து போனவைகள் அனைத்தையும் மறந்து விட்டு விடுவோம். வேண்டுமெனில் உங்களை எள்ளி நகையாடி நான் போட்ட பதிவுகளையும் வேண்டுமெனில் தூக்கி விடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கூறியது போன்று,&lt;br /&gt;&lt;br /&gt;//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன்.//&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்தை மட்டுமே வைத்து கேள்வி எழுப்புகின்றேன். நீங்கள் பதிலளிக்க தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய காரணங்களுள் மிக முக்கியமானது, //"இயேசுவை கர்த்தரால் காப்பாற்றாதது".//&lt;br /&gt;&lt;br /&gt;"பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்தார்" என்று வருவதாக நான் கூறுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;என் கருத்தை ஒத்துக் கொண்டு உங்களின் கருத்தை திரும்பப்பெற்றுக் கொள்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மதம் மாறுவதற்காக கூறிய காரணங்களில் தவறுகள் உள்ளன என ஒத்துக் கொள்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, பைபிளில் அவ்வாறு கிடையவே கிடையாது; இயேசுவை கர்த்தர் காத்ததாக பைபிளில் வரவே இல்லை என உங்களின் 53 வருட பைபிள் அறிவை வைத்து என்னிடம் சவால் விடுகின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நீங்கள் குறைந்தபட்சம் இந்த பின்னூட்டத்தையாவது நடுநிலையுடன் அனுமதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த பதிவோடு சம்பந்தப்பட்ட நல்லடியாரின் பதிவிலும், என் வசதிக்காக என் பதிவிலும் இப்பின்னூட்டம் பதியப்படும்.)&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-9073777382650461202?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/9073777382650461202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=9073777382650461202' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/9073777382650461202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/9073777382650461202'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2007/06/blog-post.html' title='தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்!'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-8796348098994380347</id><published>2007-04-19T04:33:00.000-07:00</published><updated>2007-04-19T04:40:50.784-07:00</updated><title type='text'>தருமியும், அரை நூற்றாண்டு அனுபவமும்!</title><content type='html'>அரை நூற்றாண்டு அனுபவம், பேராசிரியர், 53 வருட பைபிள் ஆராய்ச்சி என ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டு, கிறிஸ்தவம் சரியல்ல; பைபிளில் சந்தேகம்; ஆகவே ஒன்றுமே சரியல்ல; எனவே நான் மதம் மாறி விட்டேன் எனக் கூறி தொடர்ந்து இன்று மற்ற மதத்தினரின் கொள்கைகள் மீது கேள்விகளை எழுப்பி வரும் திரு. தருமி அவர்கள், ஆரம்ப நாட்களில் இருந்து அவர் மதம் மாறியதற்கு அடுக்கிய காரணங்களை வைத்து நான் கேட்ட கேல்விக்கு இன்று வரை பதில் தராமல் அனுபவஸ்தர் வேடமணிந்து மற்றவர்களை ஏமாற்றி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக நண்பர் நல்லடியார் அவர்களின் &lt;a href = http://athusari.blogspot.com/2005/09/blog-post_20.html&gt;பதிவில்&lt;/a&gt; நான் போட்ட ஒரு பின்னூட்டம்:&lt;br /&gt;&lt;br /&gt;//கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் நியாயமானவையாகப்படவில்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;Arokkiyam உள்ளவரின் கூற்றில் முழு உண்மையுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறியதற்கு கூறிய மிக முக்கிய காரணங்களில் ஒன்று:&lt;br /&gt;&lt;br /&gt;கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற சம்பவமாகும். இவ்வாறு பைபிளில் வருவதை நம்ப இயலவில்லை எனவும், கர்த்தரின் மகனாகிய இயேசுவை அவரின் அனுமதியின்றி எப்படி யூதர்களால் கொல்ல முடிந்தது என்றும், தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாதவரால் மற்றவர்களை எப்படி இரட்சிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி அதனால் கிறிஸ்தவத்திலிருந்து மாறியதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை எதிர்த்து பைபிளில் அவ்வாறு இல்லை எனவும், அதற்கு மாறாக பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்ததாகத் தான் வருகிறது எனவும், எனவே நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற கூறிய காரணங்களில் இந்த காரணம் முழுக்க அபத்தமானது எனவும் கூறி அந்த நாட்களில் இருந்தே அவரிடம் நான் கேள்வி கேட்டு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரை அவர் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே தனது வாதங்களில் நியாயம் உள்ளவராக இருந்தால், குறைந்தபட்சம் தான் ஒரு பேராசிரியர்(அவர் கூறிக் கொள்வது) எனவே பொய், பித்தலாட்டம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் எனது அந்த கேள்விக்கு அவர் பதில் கூற வேண்டுமா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் குழலி கூறுவது போன்று உண்மையிலேயே அரை நூற்றாண்டு அனுபவம், அதிலும் பைபிளை கரைத்துக் குடித்த அனுபவம் உள்ளவர் என்பது உண்மையானால் எனது ஆந்த கேள்விக்கு பதில் கூற தயங்குவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது கேள்வி ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;* தருமி கூறுவது போன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக மட்டும் தான் பைபிளில் வருகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;* இல்லை நான் கூறுவது போன்று இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக பைபிளில் வருகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் கூற்றில் உறுதியாக இருக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில், இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக தெளிவாக வருகின்றது. அதனை என்னால் பைபிளை வைத்து நிரூபிக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. அவ்வாறு பைபிளில் கிடையவே கிடையாது என அரை நூற்றாண்டு(50 வருட) பைபிள் அனுபமுடைய முன்னாள் கிறிஸ்தவரான, பேராசிரியரான தருமியால் உறுதியாக கூறி அவ்வாறு இல்லை என நிரூபிக்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;50 வருடமாக பைபிளோடு ஒட்டி உறவாடிய பேராசிரியர் அனுபவஸ்தர் தருமி அவர்களின் மதம் மாற்றத்திற்கான இந்த காரணம் என்னால் உடைக்கப்பட்டால், ஏதோ அனைத்து மதங்களையும் கரைத்துக் குடித்தது போன்று மற்ற மதங்களின் மீது அவர் வைக்கும் வாதங்கள் அனைத்தும் குழப்பமானவையே என்பது உடைபட்டு போகும் என்பதனால் தான் நல்ல அனுபவஸ்தரான, பேராசிரியர் அவர்கள் என் கேள்வியை கடந்த அரை ஆண்டுகளாக சட்டையே செய்யாமல் திரும்பத் திரும்ப இஸ்லாத்தின் மீது கேள்விகளை சுட்டி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு முழுமையாக பைபிளைக் குறித்தே போதிய அறிவு இல்லை என என்னால் நிரூபணமானால் நண்பர் குழலி போன்று, அவர் மீது மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள வலைப்பதிவர்களுக்கு முன்னிலையில் தந்து முகத்தை எங்கே கொண்டு அவர் வைத்துக் கொள்வார்? அதனால் தான் என் கேள்வியை இதுவரை அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் குழலி அவர்களுக்கு நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது ஒன்றே. தாங்கள் நினைப்பது போல் இவருக்கு உண்மையிலேயே அரை ஆண்டு அனுபவம்(முக்கியமாக பைபிளில்) இருப்பது உண்மையானால், அவரது கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனமானவை, உண்மையானவை என்றால் என் கேள்விக்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். என்னோடு அவர் விவாதத்திற்கு வரட்டும். அதற்கு தங்களைப் போன்றவர்கள் அவரை வற்புறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மதம் மாறுவதற்கு கூறிய காரணம் உண்மை என அவர் முதலில் நிரூபித்து விட்டு அதற்குப் பிறகு அவர் அறியாத மற்ற மதங்களின் கொள்கைகள் மீது கேள்விகளை அடுக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-8796348098994380347?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/8796348098994380347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=8796348098994380347' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/8796348098994380347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/8796348098994380347'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2007/04/blog-post.html' title='தருமியும், அரை நூற்றாண்டு அனுபவமும்!'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-116428466105443972</id><published>2006-11-23T04:08:00.000-08:00</published><updated>2006-11-25T00:09:36.913-08:00</updated><title type='text'>தேவகுமாரன் என்றால் தெய்வத்தின் மகனா?</title><content type='html'>&lt;blockquote&gt;கேள்வி: 3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும்&lt;br /&gt;இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள்&lt;br /&gt;ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு&lt;br /&gt;தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா&lt;br /&gt;படிச்சிட்டு சொல்லுறேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மேல ஒள்ளது நண்பர் ஜோகிட்ட நா கேட்ட கேள்வியும் அதுக்கு அவரு சொன்ன பதிலும். எனக்கு நண்பர் ஜோகிட்ட பிடிச்ச ஒரு விசியம் இது தான். தனக்கு தெரியாத்தத தெரியாதுன்னு பட்டுன்னு சொல்லூதும் தப்பு தங்கிட்டயே இருந்தாலும் தப்ப தப்புன்னு சொல்லூதும் தான். இது சாதாரணமா மெத்தப்படித்த "பேராசிரியர்கள்ட்ட" இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா நெலம இங்க அப்படியே மாறியிருக்கு. அந்த விசியத்துக்கு கடைசீல வாரேன். மொதல்ல நண்பர் ஜோவுக்கு பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய &lt;span style="color:#3333ff;"&gt;மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா&lt;/span&gt; என்றும் அருத்தமாம். &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;3. &lt;span style="color:#3333ff;"&gt;இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்&lt;/span&gt;, தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் &lt;span style="color:#3333ff;"&gt;என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்&lt;/span&gt;. (புதிய ஏற்பாடு. எபிரேயர், அதிகாரம் 7)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல காணூது சத்தியமா நா எழுதுன பைபிள்ல ஒள்ளது இல்லீங்க. நா விசியம் தெரிஞ்சிக்கிடதுக்காக படிக்கிற கிறிஸ்த்தவர்கள் பயன்படுத்துற பைபிள்ல ஒள்ளதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசனத்துல சொல்லப்படற மெல்கிசேதேக்கு அப்படீங்கற ஆளு தாயும் தந்தயும் இல்லாதவன்னும், ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் "தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன்னும்" பைபிள் தெளிவா சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏசுவ கர்த்தரோட மகன்னு சொல்லி அவரையே கர்த்தரா கொண்டாடுற கிறிஸ்த்தவர்கள் அவருக்கு ஒப்பானவன்னு சொன்ன இந்த மெல்கிசேதேக்க கண்டுக்கவே இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்(கன்னி) வயிற்றில பிறந்த ஏசுவ விட தாயும் தந்தயும் இல்லாத மெல்கிசேதேக்கு எந்த வகைல கொறச்சல். அதுமட்டுமில்ல. ஒரு பெண் வயித்துல பிறக்கறவன குறிச்சு இதே பைபிளு என்ன சொல்லுது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? (யோபு 25:4)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்படீன்னா பைபிள்படி சுத்தமில்லாத ஏசுவ விட சுத்தமுள்ள மெல்கிசேதேக்கு உயர்ந்தவனில்லையா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மெல்கிசேதேக்கப்பத்தி தொடந்து வரூத பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;4. &lt;span style="color:#3333ff;"&gt;இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான்&lt;/span&gt; பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;6.ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;7. &lt;span style="color:#3333ff;"&gt;சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.&lt;/span&gt; &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு உள்ள ஒலக ஜனங்கள்ல பெரிய ஒரு தொகைக்கு(கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள்) தந்தையான ஆபிரகாமுக்கே ஆசீர்வாதம் வழங்கக்கூடிய அளவுக்கு பெரியவன் தான் இந்த மெல்கிசேதேக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அத மேல கண்ட 7 ஆவது வசனமும் தெளிவா சொல்லுது. ஆபிரகாம விட மெல்கிசேதேக்கு பெரியவன் அப்படீன்னு.&lt;br /&gt;மேல ஒள்ளதிலருந்து மெல்கிசேதேக்குங்குறவரு,&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆபிரகாமுக்கு ஆசி வழங்கும் அளவிற்கு உயர்ந்தவர்.&lt;br /&gt;2. தந்தையும் தாயும் இல்லாதவர்.&lt;br /&gt;3. ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.&lt;br /&gt;4. இன்றுவரை இனியும் உயிரோடிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வமுன்னு சொல்லூதுக்கு ஒள்ள எல்லா தகுதியும் ஒள்ள இவர பைபிள பின்பற்றக்கூடிய கிறிஸ்த்தவர்கள் ஏன் கண்டுக்கிடல?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா இப்படி ஒரு விசியம் பைபிள்ல இருக்கூதே சாமான்ய கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது. மெத்த படிச்ச, 45 வருச அனுபமுள்ள, எல்லாத்தயும் படிச்சு முடிச்சுட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு மதம் மாறுன தருமி அய்யாவுக்கே பைபிள்ல ஒள்ள ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விசியத்தப்பத்தி அதுவும் அவுரு கிறிஸ்த்தவத்திலருந்து மதம் மாறூதுக்கு காரணமா சொன்னதுல உள்ள ஒரு விசியத்தப்பத்தி தெரியல. பின்ன எப்படி சாமானிய மக்களுக்குத் தெரியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-116428466105443972?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/116428466105443972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=116428466105443972' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/116428466105443972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/116428466105443972'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/11/blog-post_23.html' title='தேவகுமாரன் என்றால் தெய்வத்தின் மகனா?'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-116281672424663970</id><published>2006-11-05T23:49:00.000-08:00</published><updated>2006-11-09T02:25:49.276-08:00</updated><title type='text'>ஜோவும் மட்டுறுத்தலும் - காப்பாற்றப்படும் நிறமி.</title><content type='html'>மட்டுறுத்தல தமிழ்மணம் கட்டாயமாக்குனது, பூந்து வெளயாடும் அனானிமஸ்களுக்கு தலவலியானதோ இல்லியோ சில தலவலியான பின்னூட்டங்கள்லருந்து தன்ன காப்பாத்திக்கிட சில "நேர்ம"யாளர்களுக்கு ரொம்பவே ஒதவுது போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஒராளு தான் தமிழ்மணத்துல "மதம் மாறுன" கதயோட பிரபலமான தருமி அய்யா. அவருகிட்ட சில கேள்விகளோட நா போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல. பூந்து வெளாடும் அனானிகளுக்கு கூட அந்த நேரத்துல எடம் கொடுத்த அவரு பதிவுக்கு பகுத்தறிவாளன் பின்னூட்டமுன்னா அத்தன அலர்ஜியா என்ன? கர்த்தருக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு பதிவுல அனுமதிக்காட்டி என்ன. அவரு எங்கல்லாம் பின்னூட்டுகிறாரோ அங்கெல்லாம் போய் அவருகிட்ட கேக்கலாமுன்னு முடிவோட பல எடங்கள்ல அதே கேள்விய அவர்கிட்ட கேட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி நாயமானதுன்னா நேர்மயானவங்க அத அனுமதிப்பாங்க. என்னோட கேள்வி நாயமானதுன்னு தான் நா நெனச்சிட்டிருந்தேன். ஏன்னா பல பேரு அத அவிங்க பதிவுல அனுமதிச்சிருக்காங்க. ஆனா திடீருன்னு இப்ப எனக்கு என்னோட கேள்வி நாயமானது தானான்னு சந்தேகம் வந்துடுச்சி. ஏன்னா நண்பர் ஜோவுட &lt;a href= "http://cdjm.blogspot.com/2006/10/blog-post.html"&gt;இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)&lt;/a&gt; பதிவுல என்னோட அந்த கேள்விய கேட்டிருந்தேன். கேட்டு 25 நாளுக்கு மேல ஆயிடிச்சு. இப்ப வர அத அவரு அனுமதிக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேள எங்கேள்வி நாயமில்லாம இருக்கலாமில்லியா. நீங்களே பாருங்க. பாத்து என்னோட கேள்வி நாயமா இல்லையான்னு ஒரு வார்த்த சொல்லீருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னோட பின்னூட்டம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;// நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .//&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா வார்ரீங்க ஜோ. சரியான காமெடி போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முழுசா தன்னோட முன்னாள் மதத்தோட வேதப்புத்தகத்தில என்ன இருக்குன்னு கூட தெரிஞ்சுகிடாத்தவரு மற்றத பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டாருன்னு நெனக்கிறீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;அவரு மதம் மாற கூறிய காரணங்கள்ல முக்கியமானது "சிலுவைல அறையப்பட்ட இறைமகனால தன்ன காப்பாத்திக்கவோ இல்லேன்னா இறைவனே அவர காப்பாத்த முயற்சிக்காத்தது" தான். "இறைமகன்னு உரிமை கொண்டாடினவர கடைசி சமயத்துல கர்த்தரே கைவிட்டுட்டதால கிறித்தவ மதத்து மேல சந்தேகம் வந்து வெளியேறிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தப்பு. பைபிள்ல அப்படி இல்ல. ஏசுவோட பிரார்த்தனய கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவர காப்பாத்தினதா வருதேன்னு அந்த நாள் முதலா இவர்கிட்ட கேள்விகேட்டுட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல அவரு பதிவுல இதக்கேட்டு போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப்பிறகு இவரு போவக்கூடிய சில இடங்கள்லயும் இதே கேள்விய வச்சு நா பின்னூட்டம் போட்டாச்சு. இது வர பதில் இல்ல. அதயெல்லாம் இவரு பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்கிறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அவரு மட்டும் தான் கேள்வி கேப்பாரு மத்தவங்கல்லாம் பதிலு சொல்லீட்டு போவணும். அவரு மட்டும் யாருக்கும் பதிலு சொல்ல மாட்டாருன்னா அதுக்கு என்ன் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுனால நா கேட்டுக்கொள்வதெல்லாம் இவருக்கு பதில் கொடுக்கூத மொதல்ல நிறுத்துங்கோ. கேள்வி கேப்பாரு பதில குடுத்தா ஆளக் காணாது. வேற ஏதாவது கேள்வி கேட்டா அந்த தெசேலயே காணாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுனால இங்கயும் நா அவருக்கிட்ட அதே கேள்விய கேக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள்ல இயேசுவ சிலுவைல அறையும் போது அவரு கேட்ட பிரார்த்தனய கர்த்தர் கேட்டு அவர காப்பாத்தினதா வருதுன்னு நா சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதக்குறிச்சு என்னோட விவாதிக்க தருமி அய்யா தயாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;இது பதிவுக்கு தொடர்பில்லன்னு நண்பர் ஜோ நெனச்சா தாராளமா அனுமதிக்காம இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நண்பர் ஜோகிட்டயும் ஒரு கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;ஏசு தந்தையில்லாம பிறந்தத ஒரு சிறப்புன்னு சொல்றீங்க. அத வச்சு நீங்க என்ன கூற வரீங்க ? தந்த இல்லாம பிறந்ததாலயும் பைபிள்ல அவர இறைமகன்னு வரனாலயும் அவர இறைமகன்னு நீங்க கூற வரீங்கன்னா ,&lt;br /&gt;&lt;br /&gt;1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?&lt;br /&gt;&lt;br /&gt;2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?&lt;br /&gt;&lt;br /&gt;3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கடைசியா ஒரு கேள்வி கூட ,&lt;br /&gt;&lt;br /&gt;5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதுக்கு நண்பர் ஜோ கொடுத்த பதில்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பகுத்தறிவாளன்,&lt;br /&gt;உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிலப்பாத்தா ஏதோ எம்பின்னூட்டத்துல அவருகிட்ட கேட்ட கேள்விய மட்டும் அனுமதிச்சு பாக்கி பாதிய மறச்சது போல தோணும். ஆனா மொத்த பின்னூட்டத்தயுமே மறச்சுட்டு " முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் " அப்பிடீன்னு ஃபீல் பண்ணியிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதுக்கு நா மீண்டும் போட்ட பதில் பின்னூட்டம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;//பகுத்தறிவாளன் ,&lt;br /&gt;உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.//&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஜோ என்ன ஆச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ என் பின்னூட்டத்துல கொஞ்சத்த வெளியிட்டு பாக்கிய மறச்சது போல சொல்லியிருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்னா என் பின்னூட்டத்துல ஏதாவது தப்பா கண்டீங்களா ? அப்படீன்னா அதுக்கான வெளக்கத்த கொடுத்திருக்கலாம்ல. ?&lt;br /&gt;&lt;br /&gt;நா ஒங்ககிட்ட கேட்டதுக்கு பதில் சொல்றது இருக்கட்டும். நா என்ன கேட்டேன்னு ஒள்ளதயாவது வெளியிடலாம்ல?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எல்லா "லாம்ல"க்கும் ஒங்ககிட்ட இருந்து நா பதில எதிர்பார்க்கலாமா ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;சத்தியமா இதயும் இன்னும் அவரு அனுமதிக்கவே இல்லைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இது நாயமாங்க? இல்ல என்னோட கேள்வீலயோ பதில் பின்னூட்டத்துலயோ ஏதாவது தப்பு இருக்கா? ஒண்ணுமே புரியலீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேள இதுதான் "வலைப்பதிவு அரசியலோ"?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-116281672424663970?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/116281672424663970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=116281672424663970' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/116281672424663970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/116281672424663970'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/11/blog-post.html' title='ஜோவும் மட்டுறுத்தலும் - காப்பாற்றப்படும் நிறமி.'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-115036688290493715</id><published>2006-06-15T03:15:00.000-07:00</published><updated>2006-06-15T07:33:58.926-07:00</updated><title type='text'>நண்பர் வசந்தன் அவர்களுக்கு........</title><content type='html'>//விவிலியத்தில் எங்குமே நீங்கள் சொன்னவாறு சொல்லப்படவில்லை. இயேசு உயிர்நீத்தது, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது, உயிர்த்தெழுந்தது என்றவாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.//&lt;br /&gt;&lt;br /&gt;விடமாட்டீர்கள் போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இக்கேள்வியை வைத்தது தருமி சாருக்காக. தான் மதம் மாறியதற்கான காரணமாக "இயேசுவின் சிலுவை மரணத்தைக்" குறிப்பிட்டதை நான் அவ்வாறு பைபிளில் இல்லையே என்று மறுத்தேன். மட்டுமல்ல இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே என்றும் கேள்வியை வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்த்தவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் இக்கேள்வியை தருமி அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே விஷயத்தை நான் நண்பர் இராகவன் பதிவில் அவருடைய ஒரு கேள்விக்கு பதிலாக வைத்திருந்தேன். அதை இது வரை யாரும் சீண்டி கூட பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் பயம். என்னிடம் அப்படி எங்கே இருக்கிறது எனக் கேட்டு நான் எடுத்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். முக்கியமாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு கிறிஸ்த்தவருக்கு கூட "பைபிளில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்று உறுதியாக கூற தைரியம் வராதது தான். &lt;br /&gt;&lt;br /&gt;பைபிளை முழுமையாக படித்திருந்தால் அல்லவா இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் பொழுது இவர்களால் பதிலளிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படி இருந்தாலும் இது வரை யாருமே கூறாத நான் எதிர்பார்த்த பதிலோடு நண்பர் வசந்தன் அவர்கள் வந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை. தருமி அவர்களை இக்கேள்வியை வைத்து அவர் "மதம் மாறியதை" கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அவரிடம் தான் இதற்கான பதிலை கூற வேண்டுமா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;வசந்தன் அவர்களே உங்களிடம் இதற்கான பதிலை, அதாவது "இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்" என்பதற்கு ஆதாரம் நிச்சயமாக பைபிளிலிருந்து என்னால் கொடுக்க முடியும். அதற்கு முன் உங்கள் பதிலிலிருந்து சில சந்தேகங்கள் கேள்விகள் எழுந்துள்ளன. அதனை நீங்கள் எனக்கு தெளிவு படுத்த முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;//நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.// என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்துக் கொண்டிருப்பது புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவர்கள் வேத நூலாக கருதுவதைத் தான் பைபிள் என நினைக்கிறேன்.(தேவையெனில் என்னிடம் இருக்கும் பைபிளின் அச்சக பதிப்பு விவரங்களை தருகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;இனி நீங்கள் எதை பைபிள் என்று கருதுகிறீர்கள் என்பதை கூற முடியுமா? ஏனெனில் நான் ஆதாரத்தை எடுத்து தரும் போது இது பைபிள் அல்ல என்று கூறி விடக் கூடாது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;//நீங்கள் சொல்வது போல் பவுல் அவர்களால் செருகப்பட்டிப்பதாக சொல்வதும் புரியவில்லை. பவுலின் திருமுகங்கள் எவையும் இயேசுவின் வாழ்க்கைக் காலத்தைச் சொல்வதில்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை தான். ஆனால் இயேசு பின்பற்றிய கர்த்தரின் சட்டதிட்டங்களை மாற்றி இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அடிகோலியவர் பவுல் என்கிறேன். இதற்கு என்னால் பவுலின் நிரூபங்களிலிருந்தும்(புறஜாதியருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து)அதற்கு எதிரான கொள்கைகளை பைபிளிலிருந்தும் என்னால் எடுத்து காண்பிக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;//இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் நால்வர் மட்டுமே.//&lt;br /&gt;&lt;br /&gt;அது இன்று நிலுவையில் இருக்கும் புதிய ஏற்பாட்டின் படி. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் உண்மையில் நால்வர் தானா? யோசித்துப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;//இயேசுவை என்று நீங்கள்தான் அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளீர்கள். அடைப்புக்குறிக்குள் சொல்வது குர்-ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் முறை.//&lt;br /&gt;&lt;br /&gt;நான் பைபிளில் வரும் வசனத்திலிருந்து ஒரு பகுதியை தான் எடுத்து வைத்தேன். அது அதற்கு முந்தைய வசனத்தின் படி புரிய வேண்டுமென்பதற்காகத் தான் இயேசுவை அடைப்புக் குறியில் இட்டேன். முழுவசனத்தையும் காண்பிக்கும் பொழுது இதற்கான தேவையிருக்காது. குரானுக்கு விளக்கம் கொடுக்கும் முறையை பற்றி தேவையெனில் மற்றொரு பதில் பார்ப்போம். இது அதற்கான இடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//விவிலியத்தில் கர்த்தர் என்பது இயேசுவைத்தான் குறிக்கிறது.//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பதிலிலிருந்து என்னுடைய முக்கியமான கேள்வியே இதனைக் குறித்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் "இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காப்பாற்றினார்" என்கிறேன். அதுவும் பைபிளில் வருகிறது என்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இயேசு தான் கர்த்தர் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மையெனில் நான் கூறும் விஷயமே அடிபட்டு போகும். நீங்களும் பைபிளில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை இயேசுவை குறிப்பதாக கூறியிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆதாரத்தை அதாவது "இயேசு தான் கர்த்தர்" என்பதாக பைபிளில் எங்கு வருகிறது என்று சற்று காண்பியுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு அவ்வாறு கூறியதாகவோ அல்லது பரிசுத்த ஆவி அவ்வாறு கூறியதாகவோ அல்லது கர்த்தர் அவ்வாறு கூறியதாகவோ அல்லது ஏதாவது அசரீரி அவ்வாறு கூறியதாகவோ பைபிளிலிருந்து ஒரு வசனத்தையாவது நீங்கள் காண்பிக்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திப்பதற்கும் எனக்கு விளக்குவதற்கும் பைபிளிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட வசனம் இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது அதிலிருந்து அவர் செய்த பிரார்த்தனை அல்லது அழைப்பாகும். இது தங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 27 ஆவது அதிகாரம் 46 ஆவது வசனமாக மேற்கண்ட வசம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;நீங்கள் "இயேசு தான் கர்த்தர்" என்பதற்கான ஆதாரத்தை வைக்கும் பொழுது மேற்கண்ட வசனத்தில் "இயேசு அழைத்தது யாரை" என்பதையும் சற்று விவரிக்க கோருகிறேன்.&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-115036688290493715?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/115036688290493715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=115036688290493715' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115036688290493715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115036688290493715'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/06/blog-post.html' title='நண்பர் வசந்தன் அவர்களுக்கு........'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-115010315588718616</id><published>2006-06-12T02:01:00.000-07:00</published><updated>2006-06-12T02:05:55.900-07:00</updated><title type='text'>விடை தெரியா பின்னூட்டங்கள் - 2</title><content type='html'>நல்லடியாருடைய "யாகாவாராயினும் நாகாக்க" பதிவில் நண்பர் ஜோ அவர்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நான் இட்ட பதில் பின்னுட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும்//&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரே இதத்தான் நா பல எடங்கள்ல மாங்கு மாங்குன்னு கத்திகிட்டு இருக்கேன். இத்த நம்ம தருமி சாரு ஒத்துக்கிட்டாரான்னு மொதல்ல பாருங்க. &lt;br /&gt;&lt;br /&gt;பைபிள்ள இருப்பதப் பத்தி ஒரு கேள்வி கேட்டத மரியாதய்க்கு கூட இது வர பிரசுரிக்காத்தவரு, தன்ன மொதல்ல அடயாளப்படுத்துன பைபிள்ள இருப்பதயே முழுமையா தெரியாத்தவரு, தான் மதம் மாறுனதுக்கு தன்னோட மதத்தப்பத்தி தவறான ஒரு காரணத்த கொடுக்கும் போது மத்த மதத்தப் பத்தி எந்த அளவுக்கு இவருக்கு தெரிஞ்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாகாவாராயினும் நாகாக்க" என்பதன் அர்த்தம் பேராசிரியரான அவருக்கேத் தெரியாதா என்ன? அத்த நாபகப் படுத்தத் தான் நல்லடியாரு இந்த தலப்ப வச்சாராயிருக்கும். சரியா தான் வச்சிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு தந்த மதங்கள் என்பத அறிஞ்ச தருமி அய்யா, அதில ஒண்ணுல பெறந்து வளந்தவருக்கு மத்த மதத்துடைய அடிப்படய(ஆதத்தின் மனைவி பெயர் இஸ்லாத்தில் கூறப்படவில்லை என்ற அவரின் கண்டுபிடித்தல்) கூட தெரியவில்லயின்னா அவரு எந்த அளவுக்கு மதத்த ஆராய்ச்சி பண்ணியிருப்பாருன்னு வெளங்குதுல்லியா.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அவரு பேராசிரியரு ஆனதுனால அவருக்கு மரியாத கொடுக்கணுமின்னு நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கீங்கன்னா நானும் ஒங்க கச்சி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அவருடைய "மதம் மாறுன கதய" விமர்ப்பதின் அடிப்படைல கூறுனா நா நல்லடியாருடைய கச்சி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ண பத்தி ஒரு கருத்து கூறுவதுக்கு முன்னாடி அத்த பத்தி தீர ஆய்ந்து முடியவில்லயின்னா யாரிடமாவது கேட்டு தெரிஞ்சிகிட்டு கருத்து சொல்லுவதல்லவா சிறந்தது. இது கூடவா பேராசிரியரான தருமி சாருக்கு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;//அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில்//&lt;br /&gt;&lt;br /&gt;இது ரொம்ப ஓவரா ஒங்களுக்கு தெரியலியா?&lt;br /&gt; &lt;br /&gt;நம்ம தருமி சாரு என்ன அறிந்து கொள்ளவா அந்த கேள்விகள கேட்டாரு. மொதல்லயே தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்த பின்னாடி தான் அந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன அப்பிடீன்னு தானே அவரு காரணங்கள அடுக்கினாரு. அதுல இருக்க தப்ப சுட்டிக்காட்டினா தன்னோட முந்தய முடிவ மறுபரிசீலனைக்கு உட்படுத்தறேன்னு சொல்றது தானே "அறிந்து கொள்ள" கேட்பவருக்கு அழகு. ஆனா அவரு இது வர அப்பிடி ஒரு வார்த்த சொல்லியிருக்காரா?&lt;br /&gt;&lt;br /&gt;//முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள்//&lt;br /&gt;&lt;br /&gt;இது நல்ல வாசகம் தான். ஆனா நீ எப்படி சொன்னாலும் நா என் முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்லறவகளுக்கு இது சரியாகுமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-115010315588718616?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/115010315588718616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=115010315588718616' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115010315588718616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115010315588718616'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/06/2.html' title='விடை தெரியா பின்னூட்டங்கள் - 2'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-115001767635570136</id><published>2006-06-11T02:12:00.000-07:00</published><updated>2006-06-14T11:45:33.323-07:00</updated><title type='text'>விடைதெரியா பின்னூட்டங்கள் - 1</title><content type='html'>தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் நிபந்தனையைக் &lt;br /&gt;கொண்டு வந்ததால் போலிகளின் ஆபாசத் தாக்குதல்கள் குறைந்ததோ இல்லையோ நியாயமான தங்களது கருத்துக்கு எதிரான கேள்விகளைக் கொண்டு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது மட்டும் ஜோராக நடக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் பயனடைந்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"மதம் மாறிய தொடர்" தருமி அவர்களை தமிழ்மணம் அறிந்த தமிழர்கள் அனைவரும் அறிவர். இவர் மதம் மாறியதன் 9(தற்போது 21) காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அவர் தெரிவித்த "இயேசுவின் சிலுவை மரணம்" குறித்து நான் எழுப்பிய கேள்வியை அவர் அவருடைய பதிவில் குறைந்தபட்சம் அனுமதிக்கக்கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அவர் செல்லும் சில இடங்களில் அக்கேள்வியை சார்ந்து நான் வைக்கும் கேள்வியையும் இதுவரை அவர் கண்டு கொண்டதே இல்லை. அங்கும் சில இடங்களில் என் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெரியவர் டோண்டு அவர்களின் பாணியை கடைபிடிக்கலாம் என முடிவெடுத்து முதல் பதிவாக இதனை வைக்கிறேன். இனி எங்கெல்லாம் என் நியாயமான கேள்விகளை வைத்து பின்னூட்டுகிறேனோ அவையெல்லாம் பதிவுகளாக இங்கு தொகுக்கப்படும்.(அவை அங்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படவில்லையெனினும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;நல்லடியார் அவர்களின் பெண்ணியம் முதல் பதிவில் நான் இவ்வாறு பின்னூட்டியிருந்தேன்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி//&lt;br /&gt;&lt;br /&gt;தருமியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தான் எனில், பிழைத்து போகட்டும். விட்டு விடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளி வருவதற்கு காரணமாக அடுக்கிய ஒம்போது காரணங்களில் முக்கிய காரணமான "இயேசு சிலுவையில் உயிர் நீத்ததைக்" குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. குறைந்த பட்சம் நாகரிகம் கருதி அக்கேள்வியை பிரசுரிக்க கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளிவந்தவர் தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தெளிவாக சொல்வதெனில் இவர் பைபிளையே ஒழுங்காக படிக்கவில்லை என்பது என் கேள்வியை மறைத்ததிலிருந்தே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கையில் குரானைக் குறித்தும் இஸ்லாத்தைக் குறித்தும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் அவருடைய இஸ்லாத்தில் ஏவாளுக்கு பெயரே இல்லை என்ற வெளிப்படுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாரோ கக்குவதை இவர் வாந்தியெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. போகட்டும் ச.... விட்டுத்தள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;நல்லடியாரின் பெண்ணியம் இரண்டாவது பதிவில் தமிழ்செல்வன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தருமி அவர்களின் பதிலும்:&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அட தருமி அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் வலைப்பதிவில் இருக்கிறீர்களா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முந்தைய திரு. நல்லடியார் அவர்களின் "பெண்ணிய" பதிவில் ஏதோ இரண்டு "பகுத்தறிவாள" அரைவேக்காடுகள் உங்களை குறித்து ஏதோ கூறியதாக ஞாபகம். நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அதில் உங்கள் மறுமொழியினை காணாததால் கேட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இதற்கு தருமி அவர்களின் பதில்:&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்ச்செல்வன்,&lt;br /&gt;உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன். &lt;br /&gt;என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!! அதோடு நதியைக் கடக்க தன் தோளில் பெண்ணைத் தூக்கிச் சென்ற குருவைப்பார்த்து சீடர்கள் கேட்ட கேள்வியும், குருவின் பதிலும் நினைவுக்கு வந்தன."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இதற்கு நான் வைத்த பதில்,&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//தமிழ்ச்செல்வன்,&lt;br /&gt;உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன். &lt;br /&gt;என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!!//&lt;br /&gt;&lt;br /&gt;நழுவல் அருமை. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி உங்களால் மட்டும் இதற்கு முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் மதம் மாறினேன்" என்று காரணங்களை அடுக்குவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவைகளில் பல அபத்தங்கள் உள்ளனவே எனச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால், "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" என புழகாங்கிதமடைந்து யாராலும் வழங்க முடியாத அதியற்புத பதிலைத் தருவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மதம் மாறிய" தொடர் பதிவுகளின் காரணமென்ன என இப்பொழுது தெளிவாக விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் நடத்துங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன்.//&lt;br /&gt;&lt;br /&gt;இது "நான் ஏன் மதம் மாறினேன் - 5" -ல் தருமி வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய விஸ்தாரமான ஆய்வில் அவர் கண்டு கொண்ட உண்மை, &lt;br /&gt;&lt;br /&gt;1. "இஸ்லாத்தில் முதல் மனிதன் ஆதமுடைய மனைவிக்கு பெயர் இல்லை"&lt;br /&gt;2. "கிறிஸ்தவ கடவுள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக பைபிளில் வருகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முதல் விஷயத்தைக் குறித்து என்ன கூற - சரி இஸ்லாமியரல்லாத அவர் முழுமையாக குரானை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என விட்டு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டாவது விஷயம்!?&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மதம் மாற காரணங்களில் முக்கிய காரணமாக இதனை வேறு படுத்தியுள்ளார். லாஜிக்கே அடிபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிறிஸ்தவரான அவருக்கே இது தெரியவில்லை எனில் அவருடைய விஸ்தாரமான ஆய்வை குறித்து(தனது வேத புத்தகத்தைக் குறித்தே சரியான பார்வையில்லாத போது) என்ன சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;இனி இதற்கு கூட அவரிடமிருந்து ஆழ்ந்த விஸ்தாரமான அபூர்வ பதிலாக, "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" - இதனை எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் என்னடா அவருடைய பதிவில் வைக்க வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வைக்கிறானே என்றொரு கேள்வி எழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இது தொடர்பாக ஏற்கெனவே அவர் பதிவில் வைத்த பின்னூட்டத்தை ஒரு மரியாதைக்கேனும் இதுவரை பிரசுரிக்காத அவருடைய விசால மனதை நம்பி எப்படி அங்கு வைப்பது. அதனால் தான் அவர் புழங்கும் நியாயமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் இது போன்ற இடங்களில் இதனை பதிப்பித்து போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இதே பதிவில் இன்னொரு பகுத்தறிவாளன் வைத்த பின்னூட்டத்திற்கு நான் வைத்த பதில். (இது நாங்கு நாட்களாகியும் இதுவரை நல்லடியார் அவர்களால் அனுமதிக்கப்படவில்லை)&lt;/blockquote&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேச்சுக்கு உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருவர் இவ்வாறு நடித்திருந்து நீங்கள் போட்டது போல் ஒருவர் பதிவெழுதி அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?// &lt;br /&gt;&lt;br /&gt;அட அத்துவல்லாம் பெண்கொலத்த குறிப்பிட்டு சொல்லலீங்கோ. அத்த வெறும் விமர்சனமா மட்டும் பாருங்கோ. நொள்ள கண்ணு கொண்டு பாத்தா இப்பிடித் தான் வெவரம் கெட்ட தனமா கேள்வி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;//பெண்ணியம் குறித்து உரத்த குரல் எழுப்பும் போது தான் முதலில் அதைக் கடைபிடிக்கிறோமா என ஒருமுறை கேட்டுவிட்டு பிறருக்குச் சொல்லலாம்.//&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க நீங்க. நாம வெளிய பேசறது எல்லாம் நமக்கில்லீங்க. பெண்ணியங்குற பேருல நாம அப்படி கொரலு கொடுத்தா தானே இது போல அவுத்து போட்டு பெண்ணுக பொறத்த வருவாவ. நம்ம வூட்டு பொண்ணுகளுக்கு சமூகத்துல மரியாத கெடக்கணுமுன்னு நாம நெனக்கறது போல மத்த பொண்ணுகளுக்கும் நாம நெனச்சா பின்ன எப்படி தான் இது போல ஜொள்ளு வுடறதாம். எல்லா பொண்ணுகளும் போத்திகிட்டு வந்தா நம்ம அரிப்ப தீத்துகிடூது எப்படியாம். இதுகூட இன்னும் தெரியாம என்னத்த தான் இதுவர நீங்க "பகுத்து" "அறிஞ்சீங்களோ"? அப்பிடிப்பாத்தா நம்ம பெரியவரு டோண்டு சாரு பெண்ணுங்களுக்கு கொடுத்த ஐடியாக்கள மொதல்ல அவரு வீட்டு பொண்ணுங்களுக்கு சொல்ல சொல்லுவீரு போல தோணுதே? அதெல்லாம் நடக்கிற காரியமா? &lt;br /&gt;&lt;br /&gt;//'பிறர் கண்ணில் துரும்பு இருப்பதைப் பார்ர்க்குமுன், உன் கண்ணில் கிடக்கும் உத்திரத்தைக் கவனி' என்கிற ஏசுநாதரின் அறவுரை நினைவுக்கு வருகிறது.. //&lt;br /&gt;&lt;br /&gt;ஒங்களுக்கு தானே. அவருக்கு இது நாபகத்துக்கு வர சான்ஸ் இல்லீங்க. இப்பிடி ஒன்ன அவரு பைபிளில படிச்சிருந்தா தானே நாபகத்துக்கு வரும். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏசுநாதர கர்த்தர் காப்பாத்துனதா" பைபிளுல வருதே அப்பிடீன்னு நா மாங்கு மாங்குன்னு கத்திகிட்டிருக்கேன். இதுவர அத்த அவுரு கண்டுகிட்டது போல காட்டுறாரா பாருங்க?&lt;br /&gt;இனி அப்படியே இத்த அவுரு பைபிளுல படிச்சிருந்தாலும் அத்த அவுரு பின்பற்றணுமின்னு அவசியமொண்ணுமில்லீங்க. அவுரு தான் "மதம் மாறி" ரொம்ப நாளாச்சே. &lt;br /&gt;&lt;br /&gt;ம்....&lt;br /&gt;செவிடன் காதுல ஊதிய..........&lt;br /&gt;&lt;br /&gt;எரும மாட்டு மேல மழ பெஞ்ச......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-115001767635570136?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/115001767635570136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=115001767635570136' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115001767635570136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/115001767635570136'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/06/1.html' title='விடைதெரியா பின்னூட்டங்கள் - 1'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-114224586585962158</id><published>2006-03-13T02:25:00.000-08:00</published><updated>2006-03-13T02:54:20.283-08:00</updated><title type='text'>யார் "அந்த தீர்க்கதரிசி"?</title><content type='html'>அன்புள்ள தோமா அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை நான் பின்னூட்டமிட்ட பிறகு நீங்கள் மூன்று பதிவுகள் போட்டு விட்டீர்கள். ஆனாலும் என் பின்னூட்டம் உங்கள் பதிவில் வராததால் தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். காரணம் வேறொன்றுமில்லை. இதற்கு முன் இதுபோல் ஒரு சில அன்பர்கள் நல்ல முறையில் விவாதிக்கலாம் எனக் கூறி சம்மதித்து விட்டு பின்னர் நொண்டி காரணங்கள் கூறி ஒதுங்கியதாலும், வேறு சிலர் என்னுடைய பின்னூட்டத்தையே அனுமதிக்காததாலும் நீங்களும் அது போல் தானோ என தவறாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும். நான் உங்களின் அலுவல்களில் குறுக்கிடுவதாக நினைக்க வேண்டாம். என் சந்தேகங்கள் நியாயமானவையாக இருந்தால் அனுமதியுங்கள். பின்னர் உங்களுக்கு நேரம் கிடைப்பது போல் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சந்தேகங்களுக்கு தனி பதிவாகவே பதிலிடுவதற்கு மிக்க நன்றி. மோசே முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" யைக் குறித்த உங்கள் கருத்தினை படித்தேன். சாதாரணமாக மற்றவர்கள் கூறும் அதே பதிலைத் தான் கூறுகிறீர்கள். நான் கிறிஸ்தவ அன்பர்கள் யாரிடம் இது குறித்து கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் இது தான். உங்கள் நம்பிக்கையை நான் எதிர்க்கவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. இது குறித்த என்னுடைய கருத்தினை மட்டும் வைக்கிறேன். தவறெனில் சற்று விளக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாட்டில் மோசே மட்டுமல்லாமல் பல தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க சாத்தியமில்லை. காரணம்,&lt;br /&gt;&lt;br /&gt;1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்: &lt;br /&gt; &lt;br /&gt;i) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)&lt;br /&gt;ii) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-114224586585962158?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/114224586585962158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=114224586585962158' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114224586585962158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114224586585962158'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/03/blog-post_13.html' title='யார் &quot;அந்த தீர்க்கதரிசி&quot;?'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-114180607202277561</id><published>2006-03-08T00:16:00.000-08:00</published><updated>2006-03-08T21:59:07.346-08:00</updated><title type='text'>மோசே போன்ற தீர்க்கதரிசி யார்?</title><content type='html'>அன்புள்ள தோமா அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையாக ஒரு பதிவாகவே என்னுடைய கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி. மிகத் தெளிவாக கர்த்தர் வேறு இயேசு வேறு என்று பைபிளின் கருத்தினை சார்ந்து பதிலளித்துள்ளீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;//எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அப்படியே நம்புகிறவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். அதாவது இயேசுவின் போதனைகளை அவரின் வார்த்தைகளை, கட்டளைகளை நம்பாதவன் ஒருவனும் உண்மையான முஸ்லிமாக முடியாது. அந்த அடிப்படையில் நானும் அவரின் வார்த்தைகளை முழுமையாக நம்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களில் தவறான புரிந்துணர்வினால் பிரிந்திருந்தாலும் அடிப்படையில் யூத, கிறிஸ்த்தவ, முஸ்லிம் சமுதாயம் ஒரே கொள்கையுடையது தான் என்பது என் அபிப்பிராயம். அந்த ஒரு சில தவறான புரிந்துணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் இவை ஒரே வழியில் போவதற்கு சாத்திய கூறு நிறைய உண்டு. அதனால் இந்த இரு சமுதாயங்களின் அடிப்படை வேறு பாடுகளைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். அதனால் ஓர் நன்மை விளையுமெனில் அது நியாய தீர்ப்பு நாளை நம்பும் நம் இருவருக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் உங்களிடம் கேட்க விரும்பியதாக கூறிய அந்த முன்னறிவிப்பினைக் குறித்து:&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாடு - மோசேவைக் குறித்து கூறப்படும் உபாகமம் என்ற புத்தகத்தில் மோசேக்குப் பின் வரும் ஓர் தீர்க்கதரிசியைக் குறித்து ஒரு முன்னறிவிப்பு உண்டு. அது இவ்வாறு கூறுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்@ அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.&lt;br /&gt;16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.&lt;br /&gt;17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. &lt;br /&gt;18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். &lt;br /&gt;19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.&lt;br /&gt;20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.&lt;br /&gt;21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், &lt;br /&gt;22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை@ அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்@ அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் (18:15-22)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கதரிசி வருவார் என்று மோசே இஸ்ரவேலர்களைப் பார்த்தும், கர்த்தர் மோசேயைப் பார்த்தும் கூறுவதாக வருகிறது. அதே உபாகமம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், &lt;br /&gt;11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், &lt;br /&gt;12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். உபாகமம் (34:10-12)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;திரு தோமா அவர்களின் பதில்:&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன் Sir..எனது தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.சில அலுவல்களால் உடனடியாக என்னால் பதிலளிக்க இயலவில்லை.இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் பதிலளிக்க முயலுவேன்.என் நிலையை புரிந்துகொள்வீர்கள்என நம்புகிறேன்.இனி உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;பதில்:மோசே முன்னறிவித்த அந்த நபர் யேசு என்பது எனது நம்பிக்கை.அதற்கான ஆதார பைபிள் வசனங்கள் கீழே.&lt;br /&gt;மோசே மட்டுமல்ல இன்னும் பிற தீர்க்கதரிசிகளும் யேசு பிறப்பை முன்னறிவித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன். &lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;லூக்கா 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மை(யேசு)க்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்(யேசு) குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.&lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;யோவான் 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.&lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;யோவான் 5:46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்(யேசு)குறித்து எழுதியிருக்கிறானே.&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;அப்போஸ்தலர் 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;அப்போஸ்தலர் 3:22 மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.&lt;br /&gt;24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.&lt;br /&gt;25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.&lt;br /&gt;26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;உங்கள் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேன்என நினைக்கிறேன்.இல்லையெனில்எனக்கு தெவிவியுங்கள்.நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-114180607202277561?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/114180607202277561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=114180607202277561' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114180607202277561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114180607202277561'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/03/blog-post_08.html' title='மோசே போன்ற தீர்க்கதரிசி யார்?'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-114180561390178354</id><published>2006-03-08T00:04:00.000-08:00</published><updated>2006-03-08T00:27:59.270-08:00</updated><title type='text'>கர்த்தரும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href = http://thoma4india.blogspot.com/&gt;திரு தோமா&lt;/a&gt; அவர்களோடு பைபிளைக் குறித்து செய்யும் கருத்து பரிமாற்றத்தை இங்கு பதிக்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் கூறும் பல விஷயங்கள் "மறுக்க முடியாத நிஜங்களே". நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மாற்றப்படாத பைபிளை இறை வேதம் என நம்புகிறேன். உங்கள் கூற்றுபடியே இறைவேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை அனைத்தையும் முழுமையாக நம்புபவனே முழுமையான இறை விசுவாசி ஆக முடியும். ஆனால் இன்று பலர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானதை விட்டுவிட்டு ஒரு சிலவற்றை மட்டுமே நம்புகின்றனர். பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளிலிருந்து ஓர் சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;//அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//&lt;br /&gt;&lt;br /&gt;இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//பைபிள் சொல்லுகிறது“இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று.”//&lt;br /&gt;&lt;br /&gt;இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி. &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;திரு தோமா அவர்களின் பதில்:&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கம்மென்ட்-க்கு மிக்க நன்றி பகுத்தறிவாளன்.உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.வியப்பைத்தருகிறது.உங்கள் கேள்விகளும் எனது பதில்களும் இங்கே...&lt;br /&gt;நான் இதிலெல்லாம் பண்டிதன் இல்லை. எனினும் முயல்கிறேன் Mr.பகுத்தறிவாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்:"பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;தோமா:உங்கள் கேள்வியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்://பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."// இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி. &lt;br /&gt;&lt;br /&gt;தோமா:இங்கு மகாதேவன்என்பது ----தேவனாகிய கர்த்தர்&lt;br /&gt;இங்கு ராஜா என்பது -அக்காலத்தில் பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா .தேவனாகிய கர்த்தர் இந்த ராஜாவுக்கு காண்பித்த சொப்பனத்திற்க்கு தானியேல் இங்கு அர்த்தம் சொல்கிறான்.இங்கு ராஜாஎன்பது யேசுவை குறிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்://அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;தோமா:சொப்பனத்தில் கண்ட அந்த கல் தான் யேசு.&lt;br /&gt;வெளி:20:6. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளன்:நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் :12:44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.&lt;br /&gt;யோவான் :14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆரோக்கியமான விவாதத்துக்கு மிக்க நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-114180561390178354?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/114180561390178354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=114180561390178354' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114180561390178354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/114180561390178354'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2006/03/blog-post.html' title='கர்த்தரும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113507620190696403</id><published>2005-12-20T02:47:00.000-08:00</published><updated>2005-12-20T02:56:41.920-08:00</updated><title type='text'>நான் ஏன் நிறம் மாறினேன் - 2</title><content type='html'>&lt;a href = http://sitharalkal.blogspot.com/2005/12/1.html&gt;மொதல்ல இத படிச்சிருங்கோ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வாராயோ வெண்ணிலாவே" பாட்ட கேட்டிரிப்பீங்க! அதில வர "கேளாயோ எந்தன் கதய" வரிய போலத் தாங் எங்கதயும். "ஏஞ்சோக கதய கேளு தாய் குலமேன்னு" சொல்லி தொடங்கூதுக்கு முன்னால ஒரு விசியம். அதாங் இந்த அறுவ நாகுரூலு(நாகர்கோவில்) பாசய பத்தி தாங். கழிஞ்ச பதிவோட நெறித்தீரலான்னு தாங் பாத்தேங். ஆனா நம்ம மக்களோட பெருங் ஆதரவு அதுக்கு கெடச்சிட்டு. ஆளாளுக்கு மெயில்ல கான்டாக்ட் பண்ணி தொடந்து அப்படியே எழுதுங்க, நல்லாயிருக்குன்னு ஒரே பாராட்டு மள தாங். எனக்குங் செரி நம்ம தாய்மொளியாது(!) மறக்காம இரிக்கட்டுன்னு நெனப்பு வந்திடிச்சி. அதனால தாங் இதிலயும் நம்ம பாசேலயே கன்டினியூ பண்ணேங். எப்ப ரொம்ப அறுவயா தோணுதோ அப்ப சொல்லீருங்கோ, நெறுத்தீரேங். செரியா?&lt;br /&gt;&lt;br /&gt;செரி நம்ம நெறம் மாறுன கதய பாப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;நா மொதல்லயே எழுத ஆரம்பிக்கும் போது கேள்வி கேக்கூது தாங் நம்ம நோக்கோன்னு சொல்லிட்டு தாங் ஆரம்பிச்சேங். கேல்வின்ன எதப் பத்தி. அதயும் கொஞ்சம் சொல்லீட்டா நல்லாரிக்கும். சொல்லீரேங்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள் எல்லாங் வெள்ளிக் கெளம பள்ளிக்கு போவூத பாத்திரிப்பீங்க. நா சின்ன பிள்ளயா இருக்கச்சே(உட்வர்ஸ் வெளம்பரம் இல்லீங்க!) வெள்ளியாச்ச தோறும் பள்ளிக்கு கரெக்டா போயிருவேங். வெள்ளி கெளம எல்லா பாள்ளீலயும் பிரசங்கம் இரிக்கீத பாத்திரிப்பீங்க. அப்படி தாங் ஒரு வெள்ளி கெளம பள்ளீல வச்சு பிரசங்கத்தில இந்த ஒலகத்த படச்ச இறைவன் மனுச கொலத்த "ஒரே ஆண் பெண்ணுல" இருந்து பரவ செய்ததா சொன்னாங்க! எனக்கு அப்ப ஒரு 7 வயசு இரிக்கும். உம்மாயும் வாப்பாயும் பள்ளிக்கி போன்னு சொன்னேனால தாங் அது வர பள்ளிக்கு போயிட்டிரிந்தேங். முஸ்லீமுன்னா பள்ளிக்கி போணூல்லா!. எனக்கு அவரு சொன்ன அந்த காரியம் அப்படியே மனசுல ஒறஞ்சு போச்சு. அப்பவே மனுசங்க மாறி மாறி அடிச்சிக்கிடூத பாத்து "ஒரே தவப்பனுக்குங் தள்ளய்க்குங் பெறந்த" இவங்க ஏன் இப்படி அடிக்காங்கோன்னு பல மொற நெனச்சிரிக்கேங். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லா பாருங்க ஒரு 7 வயசு பைனுக்கு வர கூடிய எண்ணமா இது. "ஒரே தள்ள தவப்பனுக்கு பெறந்தவங்க" தனக்குள்ள சண்ட போடக் கூடாதுன்னு ஒள்ள எண்ணம் அந்த வசிலயே மனசில பதிய காரணமென்ன? ஒரு கொளந்தக்கி மனசில வரக் கூடிய எண்ணமில்லன்னு ஒள்ளது நெச்சயம். அந்த வசிலயும் மத ஒணர்வு அவ்வளவு ஆளமா எம் மனசில பதிஞ்சிருந்துதுன்னா அது ஒருவக "மூளச்சலவ" இல்லாம வேற என்ன? அதோட இது கொழந்த பருவத்தில மட்டும் இருந்ததில்ல. வளந்த பெறவு ஒருக்கா காளேஜுல வச்சு ஒரு ஒரு பிராமண பைலுக்க சாப்பாட வேற ஒருத்தன் எடுத்து கொஞ்சம் சாப்பிட்டதுக்கு அந்த பிராமண பயன் பாக்கி சாப்பாட சாப்பிடாம கொண்டு குப்பேல தட்டியத நா பயங்கரமா எதுத்து சண்ட போட்டிருக்கேங் - பின்னாடி என்ன நடக்கூன்னு தெரியாதயே! அந்த அளவுக்கு எம் மதத்து மேல எனக்கு ஒரு பிடிப்பு; ஒரு லவ்வு. &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு பெறவும் பெருசா ஒன்னும் மதத்த பத்தி தெரியல்லேன்னாலும் இது போல செல காரியங்கள் மட்டும் மனசுல அழியாம பதிஞ்சிருந்துது. பெறவு காளேஜு படிக்கும் போது பல மொற இதப் பத்தி யோசிச்சிருக்கேங். ஒரு மதம் சொல்லூத அப்படியே நம்பணூன்னு தாங் எல்லோரும் தம் பிள்ளக்கு படிச்சு குடுக்காங்கோ. நானும் அப்பிடியே வளந்தூதுனால எம்மதம் சொன்ன அந்த "ஒரே தள்ள தவுப்பன்" காரியத்த நானும் அப்பிடியே நம்பியிருந்தேங். பெறவு வளரும் போதே எம்மதத்தப் பத்தி கொஞ்சம் கூடூலா அறிஞ்சேங். குரானுல "எதயுமே கண்ண மூடீட்டு நம்பாதே; நல்லா ஆலோச்சி பாரு; ஒனக்கு ஆலோசிக்க என்னா; ஓம் மனசில பூட்டா போட்டிரிக்கி" இப்பிடி சிந்திக்கீதுக்கு சொல்லி நெறய வசனம் இரிக்கீத அறிஞ்சேங். அப்ப மொதல்ல எனக்கு தோணுனது அந்த "ஒரே தள்ள தவுப்பன்" விசியங் தான். பின்ன இன்னியும் படிச்சப்போ "இந்த ஒலகத்துக்கு கடவுளு ஒருத்தன்" தான்னும் இருந்துது.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் சொல்லூத அப்படியே ஏத்துக்கிடணூன்னு ஒவ்வொருத்தரும் நெனச்சபோ நா வளந்த மதம் நீ அப்படி இரிக்காதே; நல்லா ஆலோசிச்சி பாத்து ஏத்துக்கோன்னு சொல்லிச்சி. செரி நமக்கும் கொஞ்சம் இதப் பத்தி யோசிச்சா என்னன்னு தோணிச்சு. அப்ப தான் ஒலகத்துக்கு "ஒரே கடவுளுன்னா, ஏங் மதம் மட்டும் நெறய?" அப்படீன்னு தோணிச்சு. செரி இதுல எந்த மதம் சொல்லூது செரின்னு கொஞ்சம் படிக்கலான்னு நெனச்சேங். அப்ப தாங் ஒரு முடிவெடுத்தேங். மனுசனா நின்னு எல்லா மதத்துலயும் கடவுளப் பத்தி என்ன சொல்லீரிக்குன்னு படிக்கலான்னு நெனச்சேங். அது ஈசியான காரியம் இல்ல. பெறந்தேலருந்து நமக்கு சொல்லி தந்தேலருந்து மாறி நின்னு பாத்தா - (அப்பிடி பாக்கூது ரொம்ப ரொம்ப கஷ்டமுன்னு ஒள்ளது செரி தான்; எம்மதம், எங் கடவுள்ன்னுள்ள நெலய அறுத்துட்டு - எல்லாரும் ஒண்ணு தாங், எல்லாருக்குங் கடவுள் ஒண்ணு தான்னு ஒலகத்த ஒரே குடும்பமாட்டு நெனச்சு பாக்கூது ஏகதேசம் முடியாத காரியந்தாங்.) அப்பிடி எல்லாரும் பாக்க ஆரம்பிச்சா எப்பிடி இரிந்திரிக்கும். கஷ்டந்தாங்; முடியாத்தது தாங்; ஆனா எனக்கு முடிஞ்சிது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எந்தள்ள தவுப்பன் வளத்தியதிலருந்து கொஞ்சம் மாறி நின்னு எல்லா மதத்தினுடைய கடவுள் கொள்கைய பத்தி ஆராய்ச்சி பண்ணியப்போ ஆச்சரியமாட்டு எல்லா மதவும் இந்த ஒலகத்துக்கு ஒரே கடவுள் தாங் அப்படின்னு சொல்லூத அந்தந்த மதத்தோட வேதம்னு சொல்லக் கூடிய புக்கிலேந்து தெரிஞ்சேங். செரி அப்ப எப்படி இத்தன மதவும், ஒவ்வொரு மதத்திலயும் கடவுள் கொள்கைல வித்தியாசமுங் வந்துது. செல மதங்கள் சொல்லக்கூடிய மனித ஏற்றத்தாழ்வும், அதக் கண்டு கடவுளே இல்லன்னு சொல்லக் கூடிய மக்களுமாட்டு மனிசங் பிரிஞ்சாங். இதப் பத்தியெல்லாம் நா நெறய ஆராய்ஞ்சு கடைசீல ஒரு முடிவுக்கு வந்தேங். இது ஏனோ தானோன்னு எடுத்த முடிவு இல்ல. செமிட்டிக் மதங்கள்ன்னு சொல்லக்கூடிய யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களயும் இந்து மதத்தயும் பத்தி கிட்டத்தட்ட கழிஞ்ச 12 வருசமாட்டு படிச்சு, ஆராஞ்சு முடிவுக்கு வந்தேங். இவ எல்லாங் அடிப்படேல ஒரே கடவுள தாங் சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பட்ட முடிவு இது. ஒலக மக்கள் சண்ட பிரச்சன இல்லாம ஒரே குடும்பமா ஆறதுக்கு இத விட நல்ல யோசன வேற இல்ல. அதனால நா கண்டறிஞ்ச இந்த முடிவ என்ன சுத்தி இருந்தவங்ககிட்ட சொல்ல நெனச்சு, சொல்ல ஆரமிச்சப்போ தான் அது எவாளவு கஷ்டமன காரியமுன்னு எனக்கு மனசிலாச்சு. அப்ப தான் இந்த பட்டிக்காட்டாங் முட்டாயி கடய பாத்தது போல இன்டர்னெட்ட பாத்திட்டிருந்த எனக்கு தமிழ்மணம் அறிமுகமாச்சு. இத நா ஏற்கெனவே சொல்லீட்டேங். &lt;br /&gt;&lt;br /&gt;நா அறிஞ்சத மத்தவங்கள்ட்ட சொன்னா, என்ன ரெஸ்பான்ஸ் கெடக்கூன்னு எனக்கு நேரிட்டு நல்ல அனுபவம் உள்ளதுனால புளாக்கு வளியா அத எல்லாருக்கும் தெரியப்படுத்தலான்னு நெனச்சேங். எதயும் நேராட்டு சொன்னா நம்ம மக்களுக்கு அதுல இன்ட்ரஸ்ட் வராதுங்கறனாலத் தாங் கேள்வி கேட்டு புரிய வெக்கலான்னு இந்த புளாக்க ஆரம்பிச்சேன். மொதல்ல பைபிள வச்சு &lt;a href = http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_15.html&gt;இங்க&lt;/a&gt; ஒரு கேள்வி கேட்டேங். வந்தாரு நம்ம "ஏன்" புகழு தருமி அண்ணாச்சி. வித்தியாசமா கேள்வி கேட்டாரு. அவரு கேட்ட கேள்வியெல்லாம் எவ்வளவு அபத்தமுன்னும், விசியம் தெரியாம ஒரு குறிப்பிட்ட சமுதாயத்த கொச்சபடுத்தனூன்னே அவரு அறியாத விசியத்தயெல்லாம் வச்சு ஏதோ அவரு எல்லாங் தெரிஞ்சது போல தப்பு தப்பா கேள்விகள வச்சது பத்தியும் பின்னாடி வாறேங். &lt;br /&gt;&lt;br /&gt;அவரு கேட்ட கேள்விக்கு செரியா நா பதில குடுத்தா அவரு அதே கேள்விய பின்ன மாத்தி போடாராம். கொறஞ்ச பட்சம் நா பதிலு சொன்னது செரின்னு கூட ஒப்புகிடாம அவரு சொல்லூதுதாங் செரீன்னு காட்ட பிளேட்ட மாத்தி போடாராம். மட்டுமில்ல கிண்டல் தொனீல பதுலு வேற. இந்த "நா பிடிச்ச மொயலுக்கு மூணூ காலுன்னு" சொல்ல ஆள பாத்திருக்கோம்; செலப்போ மொயலுக்கு ஒரு காலு மொடன்னு நெச்சு நாம சம்மதிச்சிடலாம். "ஒலகத்துல ஒள்ள எல்லா மொயலுக்கும் மூணு காலு தான்னு" சொல்ல ஆள எந்த லிஸ்டுல சேக்கூதுக்கு. இவரு அப்படி தாங் சொல்லாரு. அத எல்லாம் பெறவு ஒவ்வொண்ணா வெலாவாரியா சொல்லேங். மொதல்ல சொல்ல வந்தத சொல்லி முடிச்சிர்ரேங்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு திருப்பி அதே கேள்விய மாத்தி கேட்டப்போ தாங் ஆகா ஆழந்தெரியாம காலவிட்டுட்டமோன்னு தோணிச்சி. "கடவுள்" விசியத்துல 12 வருசமாட்டு படிச்சு தெரிஞ்சவங் தமிழ் இன்டர்நெட்டயும், தமிழ் மணத்தையும் அதுல நடக்க கிருமி பிடி சண்டயயும் பத்தி கொஞ்சங்கூட தெரியாம எறங்குனது தப்பூன்னு அப்ப தாங் தெரிஞ்சிகிட்டேங். செரி கொஞ்ச நாளு அதப் பத்தியும் தெரிஞ்சிகிட்டு பெறவு எழுதலான்னு ஒரு மாசமா எல்லா பதிவுகளயும் தொடந்து படிக்க ஆரம்பிச்சேங். நெறய விசியமும் தெரிஞ்சிகிட்டேங். &lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமா "ஏன்" புகழு தருமி அண்ணாச்சியோட ஜில்லாலங்கிடி தனத்த. அதோட ஒரு விசியம் நல்லா எனக்கு மனசிலாச்சி. தன்ன பெரிய அறிவாளின்னு காட்ட நெறய விசியம் தெரியணூன்னு அவசியமில்லேன்னும், எப்படி எப்படியெல்லாங் நாம சொல்லூது தாங் செரீன்னு மத்தவங்களுக்கு காட்ட புளக்க எப்படி பயன்படுத்தலான்னும். என்ன நோக்கத்துக்கு வந்தேனோ அந்த நோக்கத்தவிட்டு "இப்ப" மட்டும் மாறி புளாக்கு மூலமா பொய்கள "ஏன்"னு தலைப்பிட்டு தொடர் பதிவு போட்டு மக்கள ஏமாத்தூத மொதல்ல வெளிப்படுத்தணுமுன்னு அப்பத்தாங் எனக்கு தோணிச்சி. இது தாங் நா நெறம் மாற காரணம். இனி அடுத்தேலயிருந்து எப்பிடி எப்பிடியெல்லாங் புளாக்குல சத்தியத்த மறக்காங்கோன்னும் ஒம்போது கேள்வி கேக்காக் கூடியவரு எவ்வளவு விசிய(வேத) ஞானத்தோட அப்பிடி கேக்காருன்னும் தொடந்து பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு முக்கிய விசியம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போவும்போ எப்பிடியிரிக்குன்னும் சொல்லீட்டு போங்கோ. தப்பா எழுதியிரிந்தா கண்டிப்பா சொல்லீட்டு போங்கோ. செலர போல எனக்கு சாதகமா எழுதூத மட்டும் விட்டுட்டு என் தப்ப சுட்டிக்காட்டும் பின்னூட்டங்கள அழிக்க ஒன்னும் மாட்டேங்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113507620190696403?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113507620190696403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113507620190696403' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113507620190696403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113507620190696403'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/12/2.html' title='நான் ஏன் நிறம் மாறினேன் - 2'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113448368288297685</id><published>2005-12-13T06:19:00.000-08:00</published><updated>2005-12-13T06:21:22.893-08:00</updated><title type='text'>நான் ஏன் நிறம் மாறினேன்! - 1</title><content type='html'>என்னடாது சட்டய மாத்துறத கேட்டிருக்கோம்; வீட்ட மாத்துறத கேட்டிருக்கோம்; செலரு மதத்த மாத்துறதயும் கேட்டிருக்கோம்; இவய்ங் என்னடாது புதுசா நெறத்த மாத்திட்டேன்னு! யாராது ஒடம்புக்க நெறத்த மாத்திட்டேன்னு தப்பா நெனச்சிட்டு கறுப்ப வெள்ளயா மாத்த முடியுமான்னு கேட்டுட்டு வந்திராந்தீங்க! இது நா இப்பத்தைக்கு மட்டும் வலயில பதிக்க வந்த காரணத்த மாத்திக்கிட்டேங்கிறதப் பத்தியும், திடீருன்னு அப்பிடி மாத்திக்கிட காரணமென்னன்னும் சொல்லூதுக்காகத் தாங் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;செலப்போ இது நாலு அஞ்சு பதிவு வரக்கும் போவூன்னு நெனக்கேங். எதயும் நெச்சயமாட்டு சொல்ல முடியாதில்ல. பாப்போம். மொளச்சு மூணு எல விடல அதுக்குள்ள இவனுக்கு என்ன வந்துதுன்னு நீங்க கேக்கூது எனக்கு புரியிது. என்ன செய்ய அந்த சூழ்நெலக்கு என்ன வரவச்சிட்டாங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலீல போற ஓணான எடுத்து.............. அந்த பழமொழிய கேட்டிரிக்கீங்கல்ல. அது போல தாங் இதும். எப்பவாது நேரங்கெடக்கிம்போ வலேல மேய்ஞ்சிட்டிருந்தேங். அப்போதான் நம்ம காசி அண்ணாச்சியோட தமிழ் மணமும் அதுல வரூதுக்கு ப்ரீயாட்டு ப்ளாக்கும் கெடக்கிதுன்னு தெரிஞ்சிது. செரி நமக்கும் ஒண்ண தொறந்து எதயாது எழுதலான்னு வந்தேங்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதும்போ என்னத்த எழுதூது அப்படீன்னு யோசிச்சப்ப தான் ஐடியா வந்துது, நமக்கு தோணக்கூடிய சந்தேகங்கள எல்லாங் எழுதி வைக்கலாங். யாராது அதப் பத்தி வெளக்கங் தந்தா அது நமக்குங் பிரயோஜனமா இருக்கூன்னு நெனச்சு பதிக்க ஆரம்பிச்சேங். இத நா மொதல்ல ஒள்ள பதிவுலயே சொல்லீட்டு தாங் ஆரம்பிச்சதே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடி நா தொடங்கின சமயத்தில எனக்கு இங்க ஒள்ள வல அடிதடி தெரியாதுங்க. ஏதோ எனக்கிட்ட இருக்க கொஞ்சம் மூளய வச்சு அதில இருக்க வெசயத்த எழுதலான்னு தாங் தொடங்கினேங். நா வந்தப்போ கூட எனக்கு வரவேற்ப்பெல்லாங் பலமாத்தாங் இருந்துது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடந்து ரண்டு மூணு பதிவு போட்டப்போ பெரிய பிரச்சன ஒண்ணுங் வரல. இதுக்க முந்துன பதிவுல வந்துது பாருங்கோ ஒண்ணு ரண்டு பின்னூட்டம், அத படிச்சப்போ தான் ஒரு விசியம் பிடிகெடச்சுது. இந்த வலய பொறுத்தவர நாம எதுக்கு வந்தோன்னு மொதல்லயே சொல்ல கூடாதுன்னும், எந்த வெசயத்தயும் தொறந்து பேசகூடாதுன்னும்.(இது ஒன்னும் ஒடனே நா எடுத்த முடிவில்லீங்க, கழிஞ்ச ஒரு மாசமா தொடந்து தமிழ் பதிவுகள படிச்சு நிதானமா வந்த முடிவு தாங்க.)&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுங் இல்லாம நம்மெ யாருன்னு வெளிப்படுத்தாம முக்கியமா நம்ம மதம் என்னன்னு வெளிப்படுத்தாம முடிஞ்ச வர ஆளப்பாத்து முடிஞ்சா மொகத்தப் பாத்து, ஆளு யாரு எந்த மதத்த சேந்தவங் அப்பிடீன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு ஏஞ்சாப்புலத் தாங் பதிலும் சொல்லணூண்ணுங் தெரிஞ்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத மொதல்லயே தெரியாட்டேனால தாங் பேர பிடிச்சதுனால "பகுத்தறிவாளன்"னு வச்சிக்கிட்டாலும், நா ஒரு முஸ்லிமுன்னு ஒள்ளத மறைக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நெறய படிக்குணூன்னே கழிஞ்ச ஒரு மாசமா பதிவு ஒண்ணும் போட கூட இல்ல. அப்பிடி இருக்கும்போ தான் எடேல ஒரு சம்பவங் நடந்துது. எழுதூதுக்கு நெறய விசியம் தெரிஞ்சிரிக்கணூன்னு நா தப்பா வெளங்கியிருந்தேன்னு அப்ப தாங் தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இங்க என்ன நடக்குதுன்னும் ஓரளவு நல்லா தெரிஞ்சிட்டேன். அதனால தாங் இப்போதக்கு மட்டுங் கேள்வி கேக்கூத மாத்தி வச்சிட்டு என்ன வம்புக்கிழுத்தவருடைய நேர்மைய மொதல்ல வெளிப்படுத்த போறேங்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தாங் "நான் ஏன் நிறம் மாறினேன்" தொடர் பதிவு!&lt;br /&gt;&lt;br /&gt;நா இப்பிடி ஒரு முடிவுக்கு வரூதுக்கு என்ன காரணம், எது எம்மனச மாத்திச்சு, "அந்த" மாறியவரு அதுக்கு சொல்ல காரணம் செரி தானா, தேடி அலுத்து முடிவுக்கு வந்தேன்னு சொல்லூது செரியா, உண்மையா அவரு தேடி வெட கெடக்காமத் தான் "மாறினாரா", அவரு சொல்ல காரணம் எல்லாஞ் செரி தானா? எல்லாத்தையும் தொடந்து எழுதலான்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதுக்காக பின்னூட்டபெட்டிய மூடல. நா சொல்லூது தப்புன்னா ஒடனே யாரு வேணுமின்னாலும் சொல்ல தொறந்து தான் வெச்சிரிக்கேங். பின்ன மூடி வக்கீதுலயும் எனக்கு நம்பிக்க இல்ல(அது தனக்க கருத்து தப்பூன்னு சுட்டிகாட்டுத பின்னூட்டத்த அழிக்கவும் தானே).&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவுல பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1. நா பதிக்க வந்தப்போ டி.பி.ஆர் அண்ணாச்சி நாகுரூலு(நாகர் கோவில்) பாசேல எழுத சென்னாரு. அவருக்காக இந்த பதிவு. தாங்க முடியாத்தவங்க அவருக்காக இந்த ஒரு மொற மட்டும் பொறுத்துகிடுங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;2. யாரயும் தனிப்பட்ட மொறேல விமர்சிக்கணூண்ணு நா நெனெக்கல்ல. இந்த தொடரு அப்படி இரிக்கயும் செய்யாது. ஒரு பொது விசியத்த பத்தி எழுதும்போ அந்த விசியமா சார்ந்து நிக்க ஆளு அதுல வந்தா அதுக்கு நா பொறுப்பல்ல.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113448368288297685?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113448368288297685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113448368288297685' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113448368288297685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113448368288297685'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/12/1.html' title='நான் ஏன் நிறம் மாறினேன்! - 1'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113204303224072020</id><published>2005-11-15T00:01:00.000-08:00</published><updated>2006-02-09T02:05:36.056-08:00</updated><title type='text'>முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாவார்களா?</title><content type='html'>சமீபத்தில் பைபிளின் ஒரு பிரதி எனக்கு கிடைத்தது. புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பதால் இதையும் விட வில்லை. இதைப் படிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் இன்றைய உலகின் மிகப் பெரிய சமுதாயமான கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதாக இருந்தாலும் உலகின் மற்றைய அடுத்த இரு பெரிய சமுதாயங்களான முஸ்லிம் மற்றும் யூதர்களோடும் தொடர்புடையது.(இதில் முஸ்லிம்கள் பைபிளை நம்புகின்றனர். ஆனால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் குறித்து மற்றொரு சமயம் பார்க்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் இம்மூன்று பெரிய சமுதாயங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் சில,&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகிற்கு ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை கொண்டவை(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;2. மூன்று மதங்களுமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை.&lt;br /&gt;&lt;br /&gt;3. மூன்று மதங்களுமே உலகின் ஆதி மனிதனாக ஒரே மனிதனையே குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஒற்றுமை இம்மூன்று சமுதாயங்களும் ஒரு மனிதனின்(ஆபிரகாம்) சந்ததியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே தந்தையின் மக்களாகிய இம்மூன்று சமுதாயங்களும் இன்று பிரிந்து கிடப்பது மட்டுமல்லாமல் உலகின் பிரச்சனைகளுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. ஏன் இவர்கள் பிரிந்துள்ளனர் என்ற கேள்வி மனதில் பலமுறை எழுந்ததுண்டு. நம்பிக்கை அடிப்படையில் சில விஷயங்கள் தெரியுமென்றாலும் அதையே மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக கூறுவது சரியில்லை என்பதால் அதனைக் குறித்து பிறரிடம் பேசுவதில்லை. ஒரு சமுதாயத்தைக் குறித்து கூடுதல் அறிய அவர்கள் பின்பற்றும் வேதங்களை படிப்பதே சரியான வழி.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காரணங்களாலும் கூடுதல் பைபிளைக் குறித்து அறியும் ஆவலில் படிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;படிக்கப் படிக்க பல ஆச்சரியங்கள், பல சந்தேகங்கள், பல கேள்விகள்(அது தானே நம் பணி).&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நண்பர்கள் வட்டம் என்று எடுத்துக் கொண்டால் மீனவர்களும், ஆசாரிகளும் தான் அதிகம். உண்மையில் கிறிஸ்தவ மீனவ நண்பர்களுக்கு பைபிள் என ஒன்று இருப்பதே ஞாயிறுகளில் தான் நினைவுக்கு வரும். அதுவும் பள்ளியில் பாஸ்டர் என்ன படிக்கிறாரோ அதைக் கேட்பதோடு சரி. எனக்கு எழுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில் - "போடேய் ஒனக்கு வேற வேலயில்ல! எவன் இங்க இதெல்லாம் படிக்கான்!". எனக்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. இருந்தும் பல வழிகளில் எனக்கு எழுந்த சந்தேகங்களுக்கு விடை காண முயண்றேன். இது வரை கிடைக்கவில்லை. சரி இங்கேயாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம் என்று எனக்கு எழுந்த கேள்விகளை ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். தெரிந்தவர்கள் பதிலிடுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்! நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.&lt;br /&gt;2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.&lt;br /&gt;3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்@ தேவன் அவனோடே பேசி:&lt;br /&gt;4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.&lt;br /&gt;5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.&lt;br /&gt;6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்@ உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.&lt;br /&gt;7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.&lt;br /&gt;8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.&lt;br /&gt;9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்&lt;br /&gt;11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.&lt;br /&gt;12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்@ வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.&lt;br /&gt;13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம்@ இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.&lt;br /&gt;14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். [ஆதியாகமம் (17:1௧4) ]&lt;br /&gt;&lt;br /&gt;23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.&lt;br /&gt;24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.&lt;br /&gt;25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.&lt;br /&gt;26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.&lt;br /&gt;27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள&lt;br /&gt;[ஆதியாகமம் (17:23௨7)]&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;கர்த்தர் ஆபிரகாமிற்கு இடும் ஓர் கட்டளையைக் குறித்து பைபிளின் ஆதியாகமம் 17 ஆவது அத்தியாயம் குறிப்பிடுவதை மேல் வரிகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கட்டளையை நிறைவேற்றினால் ஆபிரகாமின் சந்ததிகளை பெருகச் செய்வதாகவும், தவறினால் தன் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போவான் என்றும் இறைக் கட்டளை குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விஷயத்தில் இன்று உலகில் முஸ்லிம்களே அக்கட்டளையை கடமையாக வைத்து நிறைவேற்றுகின்றனர் - கேள்விப்பட்டதை வைத்து சில யூதர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கிறிஸ்தவர்கள் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் இக்கட்டளையை நிறைவேற்றுவதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளைப் பின்பற்றுவதில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் தானே முன்னணியில் இருக்கின்றனர்?&lt;br /&gt;&lt;br /&gt;எனில் முஸ்லிம்கள் தானே உண்மையான கிறிஸ்தவர்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113204303224072020?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113204303224072020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113204303224072020' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113204303224072020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113204303224072020'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_15.html' title='முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாவார்களா?'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113161236761624959</id><published>2005-11-10T00:41:00.000-08:00</published><updated>2005-11-10T00:48:32.930-08:00</updated><title type='text'>மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்(தொடர்ச்சி...)</title><content type='html'>......&lt;br /&gt;அந்த அரபுப் பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு எங்களை சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்ததால் நாங்கள் சிறிது நேரம் அமைதியானோம்(இங்குள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தகராறு எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் போலீஸ் வந்தால் பெண்ணிடம் வம்பு செய்ததாக கூறி ஆணை கொண்டு போய் விடும். அந்த பயத்தின் காரணமாகவும் வாயை மூடினோம்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஷோ தொடங்குவதற்கும் 10 நிமிடத்திற்கு முன்னால் மேடையிலிருந்து ஓர் இளைஞன் கீழே இறங்கி வந்து ஏதோ கேட்டான். யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அவன் இன்னும் சிறிது நாங்கள் இருந்த பகுதியின் அருகில் வந்து பிரேயர் எத்தனை மணிக்கு என்று கேட்டான். ஒரு சூடானி எழுந்து "5 மணிக்கு பிரேயர் 10 நிமிடத்தில் முடிந்து விடும்" என்று பதில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அந்த சம்பவம் நடந்தது.மிகச் சரியாக 5 மணிக்கு ஒருவர் மைக்கின் முன் வந்து "பிரேயர் இருப்பதால் நிகழ்ச்சி 10 நிமிடம் கழித்து ஆரம்பமாகும். கால தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறி சென்றார். (நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மேற்கத்தியர்கள் என்பது பின்னர் தெரிந்தது).&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய பொறுப்புணர்ச்சியை கண்டு அசந்து போனேன். அந்த ஷோ ஒரு இலவச நிகழ்ச்சியாகும். 10 நிமிடம் அல்ல 1 மணி நேரம் தாமதமானாலும் யாரும் அதை அதை கேட்கப் போவதில்லை. ஆனாலும் சரியாக அவர்கள் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று விளம்பரம் செய்திருந்த நேரத்திற்கு வந்து வருத்தம் தெரிவித்ததும் பின்னர் மீண்டும் கூறியது போல் சரியாக 5.10 க்கு நிகழ்ச்சியை ஆரம்பித்த விதமும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்ல, அவர்கள் மேல் ஒரு மரியாதையையும் தோற்றுவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் நிச்சயம் அவர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நமது நாட்டில் மட்டுமல்ல நான் இங்கே வந்ததற்கு பிறகும் நமது நாட்டு மக்களால் நடத்தப்படும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி கூட குறிப்பிட்ட சமயத்தில் தொடங்கியதாகவோ அல்லது காலதாமதமாகும் பொழுது அதற்காக வருத்தம் தெரிவித்ததையோ நான் கண்டதில்லை. நமது முன்னேற்றத்தை பாதிக்கும் விஷயத்தில் இந்த பொறுப்பின்மையும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்பார்த்தது போல் நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது. குழந்தைகள் அதிகம் இருந்ததால் அவர்களை கவர சில பபூன்களை வடிவமைத்து அரங்கம் முழுவதும் உலவ விட்டிருந்தார்கள். அவர்களுடைய நிகழ்ச்சியை வந்திருந்த அனைவரும் மிக விரும்பி கண்டு களித்ததை அவர்களுடைய சந்தோஷமான முகம் காட்டியது. ஆனால் நான் வந்தது அதற்கல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;மேஜிக் எனில் கண்கட்டு வித்தை எனவும், பார்வையாளர்களை ஹிப்னடைஸ் செய்து அவர்களின் முன் இல்லாததை இருப்பதாக காண்பிப்பது எனவும் பலர் கூறி கேட்டிருந்ததால் நாங்கள் மிக கவனமுடன் அவர்கள் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோன். அதிக எஞ்ஜாய் மூடில் வரும்பொழுது தன் சுற்றுபுறத்தை மனிதர்கள் மறப்பார்கள் என்ற மிக எளிய சித்தாந்தத்தை அருமையாக பயன்படுத்தி அவர்கள் அந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணை இரு துண்டுகளாக ஆக்கியது, மாயமாக மறைய வைத்தது, ஒரு சிறிய பெட்டியில் வைத்து அப்பெட்டியின் எல்லா பாகங்களிலிருந்தும் ஏழெட்டு வாட்களைக் கொண்டு குத்தி செருகியது என பல மெய்சிலிர்க்க வைக்கும் காட்ச்சிகளை மிகத் தத்ரூபமாக செய்து கண்பித்தனர். மிக கவனமாக அவர்கள் எப்படி அதை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் கூட்டத்தின் சந்தோஷ மூடில் கலராமல் நாங்கள் இருந்ததால் மிக எளிதாக அவர்களின் ட்ரிக்ஸை கண்டுபிடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி ரொம்பவும் கலகலப்பாக போய் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் சிறிது இடைவெளியும் விடாமல் அடுத்த நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என்று வேகமாக போய் கொண்டிருந்தது. திடீரென மேடையில் ஐந்தாறு பெண்கள் தோன்றினர்(அவர்களுக்கே உரிய ஹாலிவுட் சினிமா உடைகளில்). ஏதோ அவர்களை வைத்து மேஜிக் செய்யப்போவதாக நினைத்துக் கொண்டிருந்தால் எங்கள் எண்ணம் தவறானது. ஒரு பத்து நிமிடம் மேடையில் என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. மேஜிக் ஷோவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் மேடையில் அவர்கள் சுழன்று நடனமாட ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையின் முன் சிறிய பச்சிளங் குழந்தைகளும், குடும்பங்களும், சற்று தள்ளி வருடக் கணக்கில் மனைவிகளை பிரிந்து வந்து வேலை செய்யும் இளைஞர்களும் இருக்கின்றனர் என்ற எண்ணம் சிறிதும் மனதில் இன்றி படு மோசமான உடையில் சுற்றுபுறத்தை மறந்து கீ கொடுத்த பொம்மைகளைப் போன்று அவர்கள் பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;10 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஒன்றுமே நடவாதது போல் மேஜிக் ஷோ தொடர ஆரம்பித்தது. பின்னர் நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நடந்தது ஒன்றும் எங்கள் நினைவில் இல்லை. எங்கள் மனம் முழுதும் பலவிதமான கேள்விகளே எஞ்சி நின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;அவர்கள் இப்படி காபரேயை ஒத்த ஒரு நடனத்தை குழந்தைகளுடைய மேஜிக் நிகழ்ச்சியில் ஆட காரணம் என்ன?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;அவர்கள் இதன் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;br /&gt;வளர்ந்து வரும் குழந்தை பருவத்திலேயே இதையெல்லாம் குடும்பத்தோடு ரசித்து பார்ப்பது தான் வாழ்க்கை என்ற அவர்களின் கலாச்சாரத்தை குழந்தைகளின் மனதில் ஊட்ட நினைக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண ஒரு நிகழ்ச்சிக்கே டிக்கட் போட்டு பணம் உண்டாக்கும் தற்போதைய வியாபார உலகில் தொடந்து 4 நாட்கள் இப்படி ஒரு ப்ரீ ஷோ நடத்த காரணம் என்ன?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் இன்னும் பலவிதமான சந்தேகங்களோடும், கேள்விகளோடும் -&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆரம்பத்தில் அவர்கள் மேல் எழுந்த மரியாதையை தூக்கி தூர எறிந்தவர்களாக மேற்கை நினைத்து நொந்து கொண்டு.......&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113161236761624959?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113161236761624959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113161236761624959' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113161236761624959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113161236761624959'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_10.html' title='மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்(தொடர்ச்சி...)'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113155072077161323</id><published>2005-11-09T07:36:00.000-08:00</published><updated>2005-11-09T07:38:40.780-08:00</updated><title type='text'>என் பென்னின் கதை</title><content type='html'>நான் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். ஏதோ குருட்டாம் போக்கில் முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணவனாக இருந்தேன். முதல் இரு வகுப்புகள் தாய் மாமாவின் வீட்டில் நின்று படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து என்னைப் பிரிந்து இருக்க என் தாய் சம்மதிக்காததால் மூன்றாம் வகுப்பிலிருந்து பெற்றோர்களுடன் இருந்து படிக்க சென்று கொண்டிருந்தேன். முதல் வகுப்பு படிக்கும் சமயத்திலிருந்தே படிப்பிற்கு என்னை உற்சாகமூட்டுவதில் மாமா பெரும் பங்காற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது என்னுடைய தாயின் வீட்டிற்கும் தாய் மாமா வீட்டிற்கும் 16 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. நான் பெற்றோர்களுடன் இருந்தாலும் என்னை அடிக்கடி மாமா வந்து பார்த்து செல்வார். வரும் பொழுதெல்லாம் என் படிப்பைக் குறித்து விசாரிக்க தவறுவதில்லை. நானும் என் மதிப்பெண் பட்டியல் வரும் பொழுதெல்லாம் அதனை மாமாவிடம் காட்டாமல் வகுப்பில் திருப்பி கொடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதும் அப்படித்தான். 4-ஆம் வப்பின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வந்திருந்தது. வழக்கம் போல் முதல் தரம் தான். அந்நேரம் எதேச்சையாக எங்கள் மாமாவும் எங்களை காண வந்திருந்தார். மிகுந்த குதூகலத்துடன் மதிப்பெண் பட்டியலை மாமாவிடம் காண்பித்தேன்.&lt;br /&gt;மாமா என்னை ரொம்பவும் பாராட்டி ஒரு ஹீரோ பென் பரிசாக தந்தார். இப்பொழுதும் அதன் அழகை மறக்க முடியவில்லை. என் வாழ்நாளில் எனக்கு எப்படிப் பட்ட வெகுமதிகள் கிடைத்திருந்தாலும் அதற்கு ஒப்பாகாது. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டது போல் முழுக்க கோல்டன் கலரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்நேரம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் எழுதுவதற்கு பெரும்பாலும் நான் பயன்படுத்தியிருந்தது பென்சிலைத் தான். எப்பொழுதாவது என் பிஞ்சு பருவ மறக்க முடியாத நண்பன் செய்யது அலீம் ராஜாவிடமிருந்து ரீபில் வாங்கி பயன்படுத்துவேன்.இப்பென் கிடைத்ததும் எனக்கு தலை கால் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது எனது சகோதரன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே ஹீரோ பென் இல்லை, பிறகு உனக்கு எதற்கு என்று கேட்ட தந்தையிடம் அடம்பிடித்து நானே அதை வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;ஏற்கெனவே வகுப்பில் நான் முதல் மாணவன்; தற்போது இப்பென்னும் என்னுடன் சேர்ந்து கர்வத்துடன் சுற்ற ஆரம்பித்தது. யாருக்கும் அதை தொட்டு பார்க்கக் கூட கொடுக்க மாட்டேன், என் இனிய நண்பனை தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அவனுக்கு எழுதக் கொடுத்த பென்னை திரும்ப வாங்க மறந்து விட்டேன். அவனும் மறந்து அதைக் கொண்டு சென்று விட்டான். என் நல்ல நேரம் அன்று பார்த்து இரவு நான் தூங்கிய பிறகு வேலை முடிந்து வந்த என் தந்தை ஏதோ எழுதுவதற்கு அப்பென்னை தேடியிருக்கிறார். வேறு ஏதோ கோபத்தில் இருந்திருப்பார் போல தோன்றுகிறது, எனக்கு உறக்கத்திலேயே உதை விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நல்ல உறக்க கலக்கத்தில் இருந்ததால் பென்னை தொலைத்து விட்டதாக நினைத்து பென் எங்கே என்று கேட்ட போது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தேன். அடி என்றால் அப்படி அடி, உடம்பெல்லாம் ஆங்காங்கே சாப்பிடமுடியாத கொழுக்கட்டைகளாக விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டு திண்ணையில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென என் நண்பன் அந்த பென்னைக் கொண்டு வந்து மறந்து கொண்டு சென்றுவிட்டதாக கூறி தந்து விட்டு சென்று விட்டான். எனக்கு என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. கிடைத்த அடியெல்லாம் ஒரு நொடியில் மறந்து விட்டது. ஏதோ புதையல் கிடைத்தது போல் மிகுந்த சந்தோசத்தோடு அடி விழுந்திருந்த இடங்களை தடவிக் கொண்டே பென்னை என் தாயிடம் கொண்டு காண்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் கூறாமல் தந்தை அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். பின்னர் அதனை நான் காணவே இல்லை. உண்மையில் அடியால் வேதனித்து அழுததை விட என் பென் திரும்பக் கிடைக்காததால் நிறைய அழுதேன்(பின்னே தலைகால் புரியாமல் அல்லவா வகுப்பில் கொட்டமடித்தேன்).&lt;br /&gt;&lt;br /&gt;பொறுக்க முடியாமல் ஒருநாள் தாயிடம் கேட்டேன். கிடைத்த பதில் - தந்தை வேலைக்கு கொண்டு சென்ற இடத்தில் அதை தொலைத்து விட்டதாக!&lt;br /&gt;செய்யாத தவறுக்கு உறக்கத்திலேயே நான் தண்டிக்கப் பட்டேன். செய்த தவறுக்கு என் தந்தையை யார் தண்டிப்பார்?&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு) தந்தை மீது குற்றம் சுமத்துவதல்ல இப்பதிவின் நோக்கம். இவ்வுலகில் நீதி மனிதர்களால் நடப்பாக்க முடிவதில்லை என்பதையும், தவறு செய்யாதவர்கள் அவசரப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் உணர்த்துவது மட்டுமே இப்பதிவின் முக்கிய குறிகோள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113155072077161323?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113155072077161323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113155072077161323' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113155072077161323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113155072077161323'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_113155072077161323.html' title='என் பென்னின் கதை'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113154354414675863</id><published>2005-11-09T05:36:00.000-08:00</published><updated>2005-11-09T05:39:04.156-08:00</updated><title type='text'>மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்</title><content type='html'>கடந்த ஈத் அன்று மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவெடுத்தோம். முன்பொருமுறை எனது தம்பியும் நண்பனும் சென்று விட்டு வந்து ஒரு சிம்பன்சி குரங்கின் சேட்டையைப் பற்றி கூறியிருந்ததால் அதைக் காண வேண்டும் என்று அன்றிலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன். மேலும் அன்று அங்கு ஒரு மேஜிக் ஷோ நடப்பதாகவும் கூறினார்கள். மேஜிக் ஷோ நடத்துபவர்கள் பார்வையாளர்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள் என்பது என் எண்ணம். என்றாவது ஒரு நாள் நேரில் ஒரு மேஜிக் ஷோவைப் பார்த்து அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் நெடுநாட்களாக மனதில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆசைகள் ஒரே சமயத்தில் நிறைவேறுவதால் உடனே சம்மதித்து அவர்களுடன் கிளம்பினேன். விடுமுறை நாள் ஆனதால் கத்தரில் உள்ள மொத்த பணியாளர்களும் அங்கு வந்திருப்பதாக எண்ணும் விதத்தில்(இங்கே இதை விட பிரயோஜனமாக பொழுது போக்கும் இடம் ஒன்று கூட இல்லை என்பதால்) ஆள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நண்பனின் மனைவியும் கூட வந்திருந்ததால் நுழைவுச் சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை. பேமிலி கௌண்டரின் வழி எளிதில் நுழைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல கோடிகளை செலவளித்து மிக நன்றாக வைத்திருந்தார்கள். மேஜிக் ஷோ 5 மணிக்கு தான் ஆரம்பம் என்று கூறியதால் சந்தோசமாக எல்லா மிருகங்களையும் கண்டு ரசித்தோம். அதில் அந்த சிம்பன்சி குரங்குகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவை இரண்டும் அடித்த லூட்டியில் அவ்விடம் விட்டு வரவே மனம் வரவில்லை. நேரமானால் இடம் கிடைக்காது என்பதால் பிரிய மனம் இல்லாமல் அவ்விடம் விட்டு மேஜி ஷோ நடக்கும் இடத்திற்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு இளைஞர்கள் அத்தனை பேரையும் வெளியே நிறுத்தியிருந்தார்கள். பேமிலிக்கு மட்டும் தான் இருக்கை கொடுப்பார்களாம். பேச்சலர் வெளியில் நின்று பார்க்க வேண்டியது தான். இங்கும் நண்பனின் மனைவியின் தயவால் எங்களையொத்த வயதுடையவர்கள் தேமே என்று விளித்து நிற்க ஒரு தொந்தரவும் இன்றி சுகமாக இருக்கையில் சென்று அமர்ந்தோம். அந்த இடம் முழுவதும் குழந்தைகளின் குதூகலம் நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் அவர்களுடன் இணைந்து கலகலவென ஓயாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். இங்கே வேலைக்கு வந்து இந்த இரண்டு வருடங்களில் மிக சந்தோசமான தருணங்கள் அவை. திடீரென ஒரு குரல் அரபியும் ஆங்கிலமும் கலந்து-&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்! உங்களால் ஒரு நிமிடம் பேசாமல் இருக்க முடியாதா?".&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு முன்வரிசையில் ஒரு அரேபிய பெண் தனது குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள். அவளிடமிருந்து தான் இக்குரல் வந்தது. எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் பேச வரவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் ஆட்கள் கூடியிருக்கும் இடத்தில் ஒரு பெண் இப்படி கேட்டால் என்ன சொல்ல தோன்றும்?. பின்னர் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தம்பி : அதனால் உனக்கு என்ன கஷ்டம்?&lt;br /&gt;அந்த பெண் :  பேசாமல் இரு காது அடைக்கிறது.&lt;br /&gt;நான் : பொது இடம் என்றால் அப்படித் தான் இருக்கும். நாங்கள் உங்கள் வீட்டில் ஒன்றும் இருக்கவில்லையே?&lt;br /&gt;அந்த பெண் : ஹிந்திகள் எல்லாம் மோசமானவர்கள். எல்லோரும் இந்தியாவிற்கு போங்கள்.&lt;br /&gt;நான் : சென்று கத்தர் அரசாங்கத்திடம் சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு அப்பெண் எழுந்து தனது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வேறு இருக்கைக்கு மாறி சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் பர்தாவின் மூலம் பெண்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்ற அறிவிலிகளின் பிரச்சாரத்தை காணும் பொழுது எனக்கு உடன் இந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், இந்தியன் முஸ்லிம்களுக்கு இந்தியாவிலும் இடமில்லை!, பாகிஸ்தானிலும் இடமில்லை! இதோ அரபு தேசத்திலும் இடமில்லை!சங்க்பரிவாரத்தினர் கூறுவது போல் கபுறுஸ்தானுக்கு(மண்ணுக்கு அடியில்) போக வேண்டியது தானா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113154354414675863?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113154354414675863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113154354414675863' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113154354414675863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113154354414675863'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_09.html' title='மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18753538.post-113143593634452023</id><published>2005-11-07T23:32:00.000-08:00</published><updated>2005-11-07T23:45:36.350-08:00</updated><title type='text'>அறிமுகம்</title><content type='html'>பெயரைப் பார்த்து வந்தவர்களுக்கு முதலில் நல்வரவு!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட மனதில் தோன்றுவதை அப்படியே எழுதினால் என்ன என்று தோன்றியதால் நானும் எனக்கென ஒரு வலைப்பதிவுடன் உங்கள் முன் வருகிறேன். ஆரம்பத்திலேயே ஒன்றை கூறி விடுவது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் தோன்றுவதை அப்படியே எழுதப் போவதால் இங்கு கோர்வையான எழுத்து நடையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப்போகிறது. வாயில் வருவதை கையால் கிறுக்கப்(அடிக்கப்) போகிறேன் அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவை, பார்த்தவை, கேட்டவை, அனுபவப்பட்டவைகளில் மனதில் எழுந்த சந்தேகங்களை கேள்விகளாக தொடுப்பது தான் இவ்வலைப்பதிவின் நோக்கம். இதில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை. கேள்வி கேட்பதையே பிரதான நோக்கமாக கொண்டிருப்பதால் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன் - பொருத்தமாக இருக்கட்டும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;யார்யாரெல்லாமோ (இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டிப் பாப்பா வரை) பதிக்கும் போது தடிமாடு போல் வளர்ந்த எனக்கு மட்டும் பதிப்பதற்கு ஒன்று கூட கிடைக்காதா என்ன? விரைவில் வருகிறேன் முதல் கேள்வியுடன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் பகுத்தறிவாளன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18753538-113143593634452023?l=sitharalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sitharalkal.blogspot.com/feeds/113143593634452023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18753538&amp;postID=113143593634452023' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113143593634452023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18753538/posts/default/113143593634452023'/><link rel='alternate' type='text/html' href='http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post.html' title='அறிமுகம்'/><author><name>பகுத்தறிவாளன்</name><uri>http://www.blogger.com/profile/12361567845010138872</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry></feed>
